Tag: அரசியல்
பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம், கிராமப்புற பள்ளிகளில் தண்ணீர் தேங்குவதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இரண்டு போக்குவரத்து வழித்தடத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த ... Read More
வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்ே்காரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்கோரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு ... Read More
விருத்தாச்சலம் அடுத்துள்ள ஆலடி ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ ... Read More
சிறுநெசலூர் டாஸ்மாக் விவகாரம்: இன்று முதல் கடை மூடப்படும் என்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவிப்பு.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் விஜய் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறு நெசலூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கடை எண் 2544 என்ற அரசு மதுபான கடை இயங்கி வருகிறது, ... Read More
தமுமுக தலைமை பொதுக்குழு கூட்டத்தில் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு அளவை 5 விழுக்காடாக அதிகப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைமை பொதுக்குழு கூட்டம் திருச்சியில் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. தலைமைப் பொதுக்குழுவில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;- ... Read More
திமுக அதிமுக மீது சாட்டப்பட்ட குற்றங்களை தற்போது திமுக ஆட்சி வந்ததும் சரி செய்து விட்டார்களா; புதிய தமிழக கட்சி
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கடந்த அதிமுக ஆட்சியில் திமுக அதிமுக மீது சாட்டப்பட்ட குற்றங்களை தற்போது திமுக ஆட்சி வந்ததும் சரி செய்து விட்டார்களா - என கோவில்பட்டியில் புதிய தமிழக கட்சி ... Read More
பேரணாம்பட்டு பத்தாவது வார்டில் கிராம சபா கூட்டம்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு 10 வது வார்டில் சிறப்பு கிராமசபா கூட்டம் நேற்று நடைபெற்றது இக்கூட்டத்திற்கு பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் வி பிரேமா வெற்றிவேல் தலைமை தாங்கினார். நகர ... Read More
தஞ்சையில் இரண்டு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளியதால் அனைத்து வீடுகளும் விதிக்கப்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொண்டுவரப்பட்டதை அடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் வடக்கு அலங்கம் மேல் அலங்கம் கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் 8000 வீடுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ... Read More
கோவில்பட்டி அருகே அரசு துணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த மழை நீர்
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் மழை நீர் புகுந்து அங்குள்ள ... Read More
பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் பத்தமடையில் மாலை 6.30 மணிக்கு புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பிர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா வரவேற்று ... Read More
