Tag: அரசியல்
பேர்ணாம்பட்டு நகராட்சி மூணாவது வார்டில் சிறப்பு கிராமசபா கூட்டம்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சி 3-வது வார்டில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் டி.வி.சுபாஷினி தலைமை தாங்கினார். பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல், ... Read More
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட கூட்டம் நேற்று தஞ்சையில் மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை வட்ட தலைவர் ராமமூர்த்தி தஞ்சாவூர் சிவகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் ராஜேந்திரன் மாநில பொதுச் செயலாளர் தினேஷ் குமார் ஆகியோருக்கு சிறப்புரை ஆற்றினார். ... Read More
ராஜவாய்க்காலை தங்கள் கட்சி சார்பாக தூர்வார அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் சிவசேனா கட்சி சார்பாக கோரிக்கை மனுவை வழங்கினர்.
தேனி நகர் மத்திய பகுதியில் உள்ள ராஜவாய்க்காலை சிவசேனா கட்சியினர் தன்னார்வலர்களுடன் இணைந்து தங்கள் கட்சியின் சார்பாக தாங்களே தூர்வாருவதாக கோரி,.. இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த சிவசேனா ... Read More
நவம்பர் 5ம் தேதி முதல் ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.41-லிருந்து ரூ.44 ஆக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு.
உற்பத்தியாளர்களின் கால் நடைகளுக்குத் தேவையான இடு பொருட்களான கலப்புத் தீவனத்தையும் மற்றும் கால் நடை மருத்துவ வசதிகளையும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக வழங்கி வருகிறது. கடந்த 19.08.2019 முதல் ... Read More
பணியிடம் குறைப்பை கண்டித்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நெல்லை மாநகராட்சி முன்பு நடைபெற்றது.
தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க திருநெல்வேலி மாநகராட்சி கிளை சார்பாக மக்களின் அடிப்படை பணிகள் செய்து வரும், தூய்மைபணி, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் வழங்கல், தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள், வரிவசூல், பதிவரை எழுத்தர், ... Read More
சிறுநெசலூர் டாஸ்மாக் கடையை அப்புறபடுத்த கோரி பிஜேபி மாவட்ட தலைவர் தாசில்தாரிடம் கோரிக்கை மனு.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ விஜய். கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் ஊராட்சியில் அரசு பள்ளி அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதனால் பள்ளிக்கு மாணவர்களுக்கு இடையூராக குடிமகன்கள் ... Read More
தேனி அருகே கழிவுநீரோடு கலந்து மழை நீரும் 30வது வார்டில் உள்ள காதுகேளாதோர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்துள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அவலநிலை துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி நிர்வாகம்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனியில் நேற்று பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கிய நிலையில் அதனை அடுத்து இன்று காலை ராஜவாய்க்காலை ஆய்வு செய்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ... Read More
தஞ்சை மாவட்டம். கும்பகோணம் வட்டம், பம்பைப்படையூர் மாமன்னர் இராசராச்சோழன் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் மாமன்னர் இராசராசசோழன் “சதய விழா” பம்பப்படையூர் சமத்துவபுரம் அண்ணா அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சோழர்களின் வரலாற்று படக்காட்சியினை தொடங்கி "பழையாறை. உடையாளூர். சோழன்மாளிகை, தாராசுரம் ஆகியவை சோழப் பேரரசின் அழியாத அடையாளங்களை சுமந்து கொண்டிருக்கும் சரித்திர பிரசித்தி பெற்ற ஊர்கள். பழையாறை சோழர் குலத்தின் புகழ் ... Read More
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மூன்று தனியார் மதுபான பார்கள் மூடக்கோரி பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மூன்று தனியார் மதுபான பார்களை மூடக்கோரி பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக அரசு மதுபான கடை ... Read More
தூத்துக்குடி வள்ளநாட்டில் துளசி சட்டக் கல்லூரி எனும் தனியார் மகளிர் சட்டக்கல்லூரியை திறந்து வைத்தார் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பின்னர் செய்தியாளர்கள் அளித்த நேர்காணலில்தூத்துக்குடி வந்திருந்த சட்டமன்றம் நீதித்துறை அமைச்சர் ரகுபதி ... Read More
