BREAKING NEWS

Tag: அரசியல்

தஞ்சை மாநகராட்சி 1-வது வார்டு பள்ளியக்ரகாரம் பகுதியில் பகுதி சபா கூட்டம்
தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி 1-வது வார்டு பள்ளியக்ரகாரம் பகுதியில் பகுதி சபா கூட்டம்

தமிழகத்தில் முதல் முறையாக நகரசபை மாநகரசபை கூட்டம் நடத்திட உத்தரவிட்ஞதையடுத்து தஞ்சை மாநகராட்சி வார்டு எண் 1 பள்ளியக்ரகாரம் பகுதியில் நடைபெற்று வரும், பகுதி சபா கூட்டம் மாமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன் தலைமையில் ... Read More

தஞ்சை பிள்ளையார்பட்டி ஊராட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம்.
தஞ்சாவூர்

தஞ்சை பிள்ளையார்பட்டி ஊராட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம்.

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஊராட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.     கூடுதல் ஆட்சியர் சுகபுத்திரா கலந்துகொண்டு கொரோனா ... Read More

தஞ்சாவூர் மாநகராட்சி 15வது வார்டு பகுதி சபா கூட்டம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சி 15வது வார்டு பகுதி சபா கூட்டம்.

தஞ்சாவூர் மாநகராட்சி 15வது வார்டு சார்பில் நவமணி மஹாலில் பகுதி சபா கூட்டம் மாமன்ற உறுப்பினர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது.   இதில் கலந்துகொண்ட வார்டு பொதுமக்கள் தங்கள் பகுதியில் சாலை ஓரத்தில் மீன் ... Read More

தஞ்சை அருகே 24 மனி நேரமாக ஆற்றில் தத்தளித்து வந்த அரசு பள்ளி ஆசிரியை தீயணைப்புத் துறையின் உதவியோடு உயிருடன் மீட்பு
தஞ்சாவூர்

தஞ்சை அருகே 24 மனி நேரமாக ஆற்றில் தத்தளித்து வந்த அரசு பள்ளி ஆசிரியை தீயணைப்புத் துறையின் உதவியோடு உயிருடன் மீட்பு

தஞ்சாவூர், தஞ்சை பள்ளியக்கரஹாரம் வெண்ணாற்று அருகே அரசு பள்ளி ஆசிரியை ரேவதி என்பரிடம் மர்ம நபர்கள் கழுத்தில் இருந்த 2 தங்க சங்கிலியை பறித்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்.     இதனால் ... Read More

குறிச்சி ஊராட்சியில்  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு.
தஞ்சாவூர்

குறிச்சி ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு.

  திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.   துணைத் தலைவர் கணேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி கோபு ஆகியோர் முன்னிலை ... Read More

திருவிடைமருதுார் சட்டமன்ற தொகுதி முழுவதும் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக முதல்வரின் அறிவுரைப்படி செல்வமகள் சிறுசேமி்ப்பு திட்டம் தொடங்கப்படும் என அரசு தலைமை கொறடா கோவி செழியன் கூறினார்.
தஞ்சாவூர்

திருவிடைமருதுார் சட்டமன்ற தொகுதி முழுவதும் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக முதல்வரின் அறிவுரைப்படி செல்வமகள் சிறுசேமி்ப்பு திட்டம் தொடங்கப்படும் என அரசு தலைமை கொறடா கோவி செழியன் கூறினார்.

  திருவிடைமருதுார் வட்டம் திருலோக்கி குமரகுருபரர் சுவாமிகள் நடுநிலைப் பள்ளியில் நேற்று உள்ளாட்சி தினத்தை ஒட்டி சிறப்பு கிராம சபா கூட்டம் தலைவர் ஊராட்சி தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது.   திருப்பனந்தாள் ஊராட்சி ... Read More

குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. 
மயிலாடுதுறை

குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. 

  மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறை ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதாபானுசாதிக் தலைமை வகித்தார். ... Read More

31 ஆண்டு கால மின்சார இணைப்பு பிரச்சனைக்கு தீர்வு கண்டு கோயிலுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி.
திருப்பூர்

31 ஆண்டு கால மின்சார இணைப்பு பிரச்சனைக்கு தீர்வு கண்டு கோயிலுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி.

  திருப்பூர் வடக்கு மாநகரம் 17 வார்டு பாரதிநகர் பகுதி ஸ்ரீ நகரிலுள்ள ஸ்ரீ வலம்புரி ராஜா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு சுமார் 31 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் இது நாள் வரை 31 ... Read More

பட்டக்காரனூரில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
சேலம்

பட்டக்காரனூரில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.

  சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் 2-வது வார்டுக்கு உட்பட்ட பட்டக்காரனூர் முருகன் கோவிலில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.     பேரூராட்சி தலைவர் காவேரி, கவுன்சிலர் நதியா செழியன் தலைமையில் ... Read More

நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றன.
கடலூர்

நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றன.

  கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேப்பூர், நல்லூர், சேப்பாக்கம், நகர், கோ கொத்தனூர் போன்ற பகுதிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.   இந்த ... Read More