Tag: அரசியல்
தஞ்சை மாநகர திமுக செயல்வீரர்கள் கூட்டம், இன்று நடைபெற்றது.
நவம்பர் 1ம் தேதியை உள்ளாட்சி தினமாக அறிவித்து, மாநகர சபை கூட்டத்தை நடத்த உத்தரவிட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இல்லம் ... Read More
பவானி நகர தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி 12-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பவானி நகர தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நகரச் செயலாளர் M.C.R. ராஜேந்திரன் தலைமையிலும், பொருளாளர் செல்வராஜ், துணைத்தலைவர் சேகர், ... Read More
புன்னக்காயலில் தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்து உலகிற்கு உண்மையை கொண்டு வர வேண்டும் என புன்னைகாயல் கிராம மக்கள் கோரிக்கை!.
தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுயிடம் நேற்று புன்னகாயால் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக அவர் கூறுகையில், புன்னைக்காயலில் முதல் தமிழ் அச்சுக்கூடம் இயங்கி ... Read More
ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல். பிரதமரின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;- அரியானா மாநிலத்தில் சிந்தனை அமர்வு மாநாடு என்ற பெயரில் நடைபெற்ற மாநில உள்துறை மந்திரிகளின் மாநாட்டில் பிரதமர் மோடி ... Read More
விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று விருத்தாசலம் பாலக்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ... Read More
விருத்தாசலத்தில் ஹிந்தி திணிப்பை கண்டித்து விசிக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்.
ஹிந்தி திணிப்பை கண்டித்தோம் தமிழகத்தில் ஊடுருவ நினைக்கும் சனாதன சக்திகளை கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அவர்களை வழிகாட்டியாக இருக்கக்கூடிய புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ... Read More
தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெறும்!
கிராம சபை கூட்டம் போல் 300 பகுதிகளில் வார்டுகுழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெறும்! மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு! தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி ... Read More
ஆண்களுக்கான மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி துவக்க விழா : சக்தி விநாயகம் துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் ஆண்களுக்கான கடலூர் வருவாய் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி துவக்க விழா ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. ... Read More
உலகத்தில் உள்ள அனைத்து கலைகளுக்கும் இடம் உள்ளது என மதுரா மக்களவை உறுப்பினர் ஹேமாமாலினி பேட்டி.
தஞ்சாவூர், பரதக் கலைஞர் கே.பி.கிட்டப்பா பிள்ளையின் 16-வது நினைவு நாட்டிய விழா தஞ்சையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரா தொகுதி மக்களவை உறுப்பினரும், ஹிந்தி திரைப்பட நடிகையான ஹேமா மாலினி கலந்து கொண்டார். ... Read More
