Tag: அரசியல்
மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி துவக்க விழா : பாவாடை கோவிந்தசாமி துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் கடலூர் வருவாய் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி துவக்க விழா ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. ... Read More
தேனி மாவட்டம் போடியில் அனைத்து விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் நல சங்க கட்டிடத்தை முன்னால் முதல்வரும் ஒ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
போடி செய்தியாளர்: மு.பிரதீப் தேனி மாவட்டம் போடியில் பெருமாள் கோயில் எதிர்ப்புறம் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர் நல சங்க பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு கடந்த ... Read More
இந்தியாவில் இருக்க கூடிய எல்லோரும் கற்றுக் கொள்ளக் கூடிய மொழியாக தமிழ் உள்ளது என கோவில்பட்டி அருகே கனிமொழி எம்பி பேச்சு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வைப்பாற்று ஆற்றுப் படுகையில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு 25 இலட்சம் பன விதைகள் நடவு செய்யும் பணியில் ... Read More
கோவில்பட்டி இலுப்பையூரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த எம்.பி கனிமொழி.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பை யூரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திமுக துணைப் பொதுச் ... Read More
தாய்மொழியான தமிழுக்கு முடிவுரை எழுத நினைக்கும் தி.மு.க அரசை கண்டித்து. தஞ்சையில் பா.ஜ.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தஞ்சை ரயில் நிலையம் முன்பு. தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் திமுக அரசுக்கு எதிராக நடைபெற்ற ... Read More
திருவள்ளூர் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை தமிழக பால்வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் அடுத்த பூண்டி அருகே மோவூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை நடைபெற்றது. ... Read More
காரியாபட்டியில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி முக்குலத்தோர் உறவின்முறை சார்பாக, மருதுபாண்டியர் குரு பூஜை நடைபெற்றது. உறவின் முறை தலைவர் அய்யாவுத்தேவர் தலைமை வகித்தார். செயலாளர் மருது பாண்டியன் முன்னிலை வகித்தார். தொழில், முதலீட்டு ... Read More
கழிவுநீர் வெளியேறி வருவதால், அப்பகுதி பொதுமக்கள் உடனே சீர் செய்ய வேண்டும் என கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் உடனே ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண படும் என தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி, தலைமை தபால் நிலைய சாலை மற்றும் மணிக்கூட்டு அண்ணா சிலை அருகே அடிக்கடி பாதாள சாக்கடையிலிருந்து, கழிவுநீர் வெளியேறி வருவதால், அப்பகுதி பொதுமக்கள் உடனே சீர் செய்ய ... Read More
பத்திரிக்கையாளர்களை குரங்கு என்று தரக்குறைவாக பேசிய அண்ணாமலையின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம். எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பத்திரிக்கையாளர்களை "ஊர்ல இருக்கிற நாய், ... Read More
கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி உறுப்பினர்களுக்கான அவசரக் கூட்டம் நடைபெற்றது. மேயர் கா.சரவணன் தலைமை வகித்தார் துணை மேயர் சுப. தமிழழகன் ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ... Read More
