Tag: அரசியல்
சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் கோவில்பட்டி அருகே புதிதாக சிமெண்ட் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் கோவில்பட்டி அருகே புதிதாக சிமெண்ட் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ... Read More
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திருப்பனந்தாளில் நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் ரூ.7 கோடியே 60 லட்சம் சிறப்பு கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முகாமிற்கு செ.ராமலிங்கம், எம்.பி தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு தலைவர் தேவிரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணை ... Read More
சிவகங்கையில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 221ஆண்டு குருபூஜை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
செய்தியாளர் வி.ராஜா சிவகங்கை மாவட்டம் அடுத்த திருப்பத்தூரில் அமைந்துள்ள சிவகங்கை சீமை ஆண்ட மாமன்னர் மருது பாண்டியர்களின் 221 குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று காலை சிவகங்கை அருகே உள்ள காளையார் கோவில் ... Read More
சிவகங்கை நகராட்சியில் மழைகாலங்களில் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை நகரத்திற்கு தேவையான பல திட்டங்களுக்கு அனுமதி ... Read More
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது;
இராமநாதபுரம் மாவட்டம், 2022-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் 28.10.2022 முதல் 30.10.2022 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ள தேவர் திருமகனாரின் குருபூஜையை விழாவினை முன்னிட்டு,.. இராமநாதபுரம் ... Read More
பசும்பொன்னில் தேவர் திருவுருவ சிலைக்கு தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை விழா வருகின்ற அக். 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. ... Read More
பசும்பொன் தேவர் குருபூஜை விழாவிற்கு பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார், 13 ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க திட்டம் தென்மண்டல ஐஜி பேட்டி.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை வருகின்ற அக். 30ஆம் தேதி நடைபெற உள்ளது இதனை அடுத்து ... Read More
இறுகும் கொடநாடு கொலை வழக்கு! களத்திற்கே வந்த சிபிசிஐடி டிஜிபி! எஸ்டேட் ஊழியர்களிடம் விசாரணை..
நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடந்த கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு மறைந்த ... Read More
இரவு ரோந்துப் பணி போலீஸாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு அலவன்ஸ்: தமிழக அரசின் புதிய உத்தரவுக்கு வரவேற்பு..
சென்னை: தமிழகத்தில் 1,305 சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள், 202 மகளிர் காவல் நிலையங்கள், 273 போக்குவரத்து, புலனாய்வு காவல் நிலையங்கள் மற்றும் 27 புறக்காவல் ... Read More
காவிரி பிரச்சினை உரிமையை மீட்டெடுத்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு.
தஞ்சாவூர், தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கழகப் பொன்விழா நிறைவு, 51 - வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அம்மா பேரவை ... Read More
