BREAKING NEWS

Tag: அரசியல்

பாபநாசம் தொகுதிக்கு ரூ.297.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து வரும் எம்.எல்.ஏவுக்கு பாராட்டு தெரிவித்து திருமணம்.
தஞ்சாவூர்

பாபநாசம் தொகுதிக்கு ரூ.297.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து வரும் எம்.எல்.ஏவுக்கு பாராட்டு தெரிவித்து திருமணம்.

  தஞ்சை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.   கூட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர்  பாதுஷா தலைமை தங்கினார் மாநில ... Read More

தேனியில் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கோலாகாலாமாக கொண்டாடப்பட்டது.
தேனி

தேனியில் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கோலாகாலாமாக கொண்டாடப்பட்டது.

தேனி செய்தியாளர் முத்துராஜ்   அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் அதிமுக நிர்வாகிகள் சார்பில் பட்டாசு வெடித்தும், கொடியேற்றியும் கொண்டாடப்பட்டு வந்த ... Read More

செங்கோட்டையில் அதிமுக 51 வது ஆண்டு தொடக்க விழா: கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
தென்காசி

செங்கோட்டையில் அதிமுக 51 வது ஆண்டு தொடக்க விழா: கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

  தென்காசி, அதிமுக தொடங்கி 50 ஆண்டு நிறைவடைந்து இன்று 51 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையடுத்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளா் கிருஷ்ணமுரளி ஆலோசனையின் பேரில், நகர அதிமுக சார்பில் 51 ... Read More

அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா:  தஞ்சையில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ.பி.எஸ். அணி சார்பில் மரியாதை.
தஞ்சாவூர்

அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா: தஞ்சையில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ.பி.எஸ். அணி சார்பில் மரியாதை.

  தஞ்சாவூர், அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொன்விழா நிறைவு விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை ரயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் மாலை அணிவித்து ... Read More

பவானி நகரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், நகர செயலாளர் நாகராசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஈரோடு

பவானி நகரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், நகர செயலாளர் நாகராசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

  ஈரோடு மாவட்டம் பவானி நகரில் காவிரி ஆற்றின் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பவானி புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் ... Read More

பவானி நகர அதிமுக சார்பில் 51-ம் ஆண்டு கட்சி துவக்க விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு

பவானி நகர அதிமுக சார்பில் 51-ம் ஆண்டு கட்சி துவக்க விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவில் பவானி நகர அதிமுக சார்பில் அதிமுக கட்சி துவங்கப்பட்ட 51-ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.   இந்நிகழ்ச்சிக்கு பவானி நகர அதிமுக செயலாளர் சீனிவாசன் ... Read More

அதிமுகவின் 50 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி

அதிமுகவின் 50 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   அதிமுகவின் 50 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு முன்னாள் முதல்வர் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைப்படி முன்னாள் ... Read More

காரியாபட்டி பேரூராட்சியில் இல்லங்கள் தோறும் மரக்கன்றுகள் நடும் திட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
விருதுநகர்

காரியாபட்டி பேரூராட்சியில் இல்லங்கள் தோறும் மரக்கன்றுகள் நடும் திட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

  காரியாபட்டியில், இல்லங்கள் தோறு மரம் நடும் திட்டத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் அறிவித்துள்ள பசுமை தமிழகம் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ,   விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ... Read More

கமுதியில் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் 51 வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்.
இராமநாதபுரம்

கமுதியில் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் 51 வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்.

  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே அதிமுக 50 வது பொன்விழா ஆண்டு நிறைவு, 51ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு,   முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் ... Read More

பூலாம்பாடி பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா.!
கடலூர்

பூலாம்பாடி பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா.!

  கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள பூலாம்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.     இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் ... Read More