BREAKING NEWS

Tag: அரசியல்

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாமை கோவில்பட்டி கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தூத்துக்குடி

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாமை கோவில்பட்டி கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து ஏ.பி.ஜே அப்துல்கலாம் திருவுருவ படத்துக்கு முன்னாள் செய்தி மற்றும் ... Read More

திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வு போன்றவற்றை திரும்ப பெற ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்

திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வு போன்றவற்றை திரும்ப பெற ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வு போன்றவற்றை திரும்ப பெற ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ... Read More

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஐயா அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, தே.மு.தி.க மற்றும் சோனியா அகாடமி சார்பில் 50 மரக்கன்றுகள் நடும் விழா.!
திருப்பத்தூர்

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஐயா அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, தே.மு.தி.க மற்றும் சோனியா அகாடமி சார்பில் 50 மரக்கன்றுகள் நடும் விழா.!

செய்தியாளர் பா. சிவக்குமார்.   திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கோடியூரில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஐயா அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு,     தே.மு.தி.க மற்றும் சோனியா அகாடமி சார்பில் கோடியூர் ... Read More

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க தயாரா- என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.
தூத்துக்குடி

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க தயாரா- என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து,     ரூபாய் 11.29 லட்சம் ... Read More

தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர் நியமனம்
Uncategorized

தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர் நியமனம்

  தரங்கம்பாடி, திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தஞ்சை மண்டல பொறுப்பாளராக மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை சேர்ந்த பி.எம் ஸ்ரீதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   மயிலாடுதுறை மாவட்டம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக ... Read More

பவானி திருவள்ளுவர் நகரில் மழை வெள்ளம் சூழ்ந்த இடத்தை பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
ஈரோடு

பவானி திருவள்ளுவர் நகரில் மழை வெள்ளம் சூழ்ந்த இடத்தை பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழையால் பவானி அருகே உள்ள காடையாம்பட்டி ஏரி நிரம்பியது.   இதனைத் தொடர்ந்து ஏரியின் உபரிநீர் பவானி நகராட்சி ... Read More

பவானியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் பவானி எம்.எல்.ஏ.கருப்பணன் ஆய்வு செய்து ஆறுதல் கூறினார்.
ஈரோடு

பவானியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் பவானி எம்.எல்.ஏ.கருப்பணன் ஆய்வு செய்து ஆறுதல் கூறினார்.

  ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.   இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான உள்ள பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது இதன் ... Read More

மயிலாடுதுறையில் வைகோவின் “மாமனிதன் வைகோ” ஆவணப்படம் திரைப்படம் வெளியீடு. 
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் வைகோவின் “மாமனிதன் வைகோ” ஆவணப்படம் திரைப்படம் வெளியீடு. 

  மயிலாடுதுறை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பியர்லெஸ் திரையரங்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் 'மாமனிதன் வைகோ" என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.    இதில், மதிமுக கட்சியின் ... Read More

கருகம்பத்தூர் ஊராட்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் அவர்கள் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ₹7 லட்சம் நிதி ஒதுக்கி பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார்.
வேலூர்

கருகம்பத்தூர் ஊராட்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் அவர்கள் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ₹7 லட்சம் நிதி ஒதுக்கி பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார்.

வேலூர் ஊராட்சி ஒன்றியம் கருகம்பத்தூர் ஊராட்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தொகுதி நிதியிலிருந்து ₹7 லட்சம் நிதி ஒதுக்கி பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணியை இன்று துவக்கி வைத்தார்.   இந்நிகழ்ச்சியில் ... Read More

ரூ.1.58 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திண்டுக்கல்

ரூ.1.58 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு, அய்யம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு 2 கட்டடம், கொசவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ... Read More