BREAKING NEWS

Tag: அரசியல்

வேடசந்தூரில் முலிகை சாகுபடி மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி – பங்கேற்பு.
திண்டுக்கல்

வேடசந்தூரில் முலிகை சாகுபடி மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி – பங்கேற்பு.

  தமிழ்நாடு மூலிகை தாவரவியல்துறை மற்றும் அஸ்வகந்தா மூலிகை சாகுபடி மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் வேடசந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் தலைமையில் நடைபெற்றது.   இக்கருத்தரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூட்டுறவுத்துறை ... Read More

பள்ளிவாசல் உலமாக்கள் பணியாளர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா.!
மயிலாடுதுறை

பள்ளிவாசல் உலமாக்கள் பணியாளர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா.!

  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்களாச்சேரி ஊராட்சி, ஆயப்பாடி பள்ளிவாசலில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்ட பள்ளிவாசல் உலமாக்கள் பணியாளர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.     மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் ... Read More

தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் சார்பாக தீபாவளி பண்டிகை நாட்களில் மதுக்கடைகளை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
தேனி

தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் சார்பாக தீபாவளி பண்டிகை நாட்களில் மதுக்கடைகளை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

  இந்தியா முழுவதும் வருகின்ற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது அன்றைய தினத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படுவதால் பெரும்பாலான ஆண்கள் மது அருந்திவிட்டு வாகனத்தில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படும் நிலையும், ... Read More

கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தை சீரமைக்க ரூ.2 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என துணை மேயர் தமிழழகன் கூறினார்.
தஞ்சாவூர்

கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தை சீரமைக்க ரூ.2 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என துணை மேயர் தமிழழகன் கூறினார்.

  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் தமிழழகன், ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    கூட்டத்தில் நடந்த ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

  மயிலாடுதுறை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், வட்டாட்சியர் அலுவலகம், பொது இ சேவை மையம், மக்களைத் தேடி மருத்துவம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்,   சென்னை கன்னியாக்குமரி சிறப்புச் ... Read More

போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், வணிகர்கள் குமுறல்.
தேனி

போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், வணிகர்கள் குமுறல்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும்,   ஆளுங்கட்சியினரே தங்களுக்கு வேண்டியவர் பெயரில் வணிக கடைக்க ளுக்கான ஏலம் ௹பாய் இருபத்தி ... Read More

ஆயப்பாடியில் 2 புதிதாக 63 கிலோவாட் மின் மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை

ஆயப்பாடியில் 2 புதிதாக 63 கிலோவாட் மின் மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் திறந்து வைத்தார்.

  மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, திருக்களாச்சேரி ஊராட்சி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சீர்காழி கோட்டம், காட்டுச்சேரி பிரிவு தாழ்வழுத்த மின்சாரத்தை சரி செய்து,   3 புதிய ... Read More

தஞ்சாவூரில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி தொடங்கியது.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி தொடங்கியது.

  இன்றைய இளைஞர்கள் பழமையை மறக்காமல் நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூறுவதற்கும் அவர்களின் தியாகங்களை போற்றுவதற்கும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் புகைப்பட கண்காட்சி பெரிது உதவிகரமாக உள்ளதாக ... Read More

மின் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சாவூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்

மின் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சாவூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் துணை பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு.   அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி.தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று தமிழக ... Read More

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோவை தங்கம் மாரடைப்பால் உயிரிழப்பு – திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி – அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் அஞ்சலி.
கோயம்புத்தூர்

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோவை தங்கம் மாரடைப்பால் உயிரிழப்பு – திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி – அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் அஞ்சலி.

  கோவை சாய்பாபா காலனியை பகுதியை சேர்ந்தவர் கோவை தங்கம். இவர் 14.1.1949 அன்று பிறந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.   மகன் விஷ்ணு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். அவரது ... Read More