BREAKING NEWS

Tag: அரசியல்

தஞ்சையில் 4 வீதிகளிலும் மழை பெய்தால் நீர் வடிய இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைத்தல் பணி.
தஞ்சாவூர்

தஞ்சையில் 4 வீதிகளிலும் மழை பெய்தால் நீர் வடிய இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைத்தல் பணி.

  தஞ்சையில் தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதிகளில் 5 அடி அகலம் கொண்ட வடிகால் வாய்க்கால்களை நீண்ட காலமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், கட்டிடங்களை நீதி மன்ற உத்தரவுப்படி இடித்துவிட்டு,   12 ... Read More

154வது காந்தி பிறந்ததை தினத்தை முன்னிட்டு ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பு.
திண்டுக்கல்

154வது காந்தி பிறந்ததை தினத்தை முன்னிட்டு ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பு.

  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் உள்ள ஊராட்சி மன்றங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.   ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் சையது அபுதாஹிர் ... Read More

ரூபாய் 27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

ரூபாய் 27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ... Read More

கிராமசபை கூட்டம்,தேனி மாவட்டம் முத்தனம் பட்டி கிராமத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் தலைமையில், நடைபெற்றது.
தேனி

கிராமசபை கூட்டம்,தேனி மாவட்டம் முத்தனம் பட்டி கிராமத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் தலைமையில், நடைபெற்றது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், கோவில்பட்டி ஊராட்சியின் கிராமசபை கூட்டம், முத்தனம் பட்டி கிராமத்தில்,மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் தலைமையில், நடைபெற்றது.   அக்டோபர் 2 மகாத்மாகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு, ஊராட்சி மன்ற ... Read More

சிலுக்குவார்பட்டி பகுதியில் வறட்சியை போக்க மழை காலங்களில் பெய்யும் மழை நீரை கொண்டு நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்.
திண்டுக்கல்

சிலுக்குவார்பட்டி பகுதியில் வறட்சியை போக்க மழை காலங்களில் பெய்யும் மழை நீரை கொண்டு நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்.

செய்தியாளர் ம.ராஜா.   திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகால பாண்டியன் தலைமையில் சங்கால்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் ... Read More

முதுகுளத்தூர் வெங்கலகுறிச்சி ஊராட்சியில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது.
Uncategorized

முதுகுளத்தூர் வெங்கலகுறிச்சி ஊராட்சியில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது.

  இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலகுறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஜெயந்தியை தினத்தை முன்னிட்டு 02.10.2022- அன்று கீழப்பனையடியேந்தல் கிராமத்தில் சேவை மைய கட்டிடத்தில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் S.D.செந்தில்குமார் ... Read More

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்.
தூத்துக்குடி

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாவீரன் பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் மற்றும் மாவீரன் பகத்சிங் அவர்களின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் ... Read More

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 47வது நினைவு தினத்தை முன்னிட்டு எம.எல.ஏ.கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 47வது நினைவு தினத்தை முன்னிட்டு எம.எல.ஏ.கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் சார்பில் மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 47வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு. பிள்ளையார்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.     காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில். கிராமசபை கூட்டம் ... Read More

வாழப்பாடி ஒன்றியம் துக்கியாம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
சேலம்

வாழப்பாடி ஒன்றியம் துக்கியாம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

  சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் துக்கியாம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் கோவிந்தராஜி தலைமையில் நடந்தது.   ஊராட்சி செயலாளர் குமரேசன் வரவேற்றார்.கிராம சபை கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் ... Read More