Tag: அரசியல்
கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி பாரதிநகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் தேவராணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பள்ளி மேலாண்மை குழு ... Read More
சிவகங்கை நகராட்சி 25 வார்டு நகர் பகுதியில் நான்கு புதிய பாலம் அமைக்கும் பணி.
சிவகங்கையில் தற்போது நகராட்சி உட்பட்ட 25 வார்டு நகர் பகுதியில் நான்கு புதிய பாலம் அமைக்கும் பணி, சமூகதாயக்கூடம் மறுசீரமைப்பு பணி போன்ற பணிகளுக்கு சாமி கும்பிடும் விழா நகர மன்ற ... Read More
5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது ... Read More
மானாமதுரை நகராட்சியின் கூட்டம் மானாமரையில் நகராட்சி கூட்டம் இன்று தொடங்கப்பட்டது.
மானாமதுரை நகராட்சி தலைவர் தலைமையில் சாதாரண பொதுகூட்டம் ... சிவகங்கை மாவட்டம் மானாமரையில் நகராட்சி கூட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதில் பல்வேறான கோரிக்கைகள் வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் நகர்மன்ற தலைவர் துணைத் ... Read More
பிசான சாகுபடிக்காக மேக்கரை அடவிநயினார் அணையில் இருந்து நீர் திறப்பு!
தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா மேக்கரை கிராமத்தில் 132 அடி உயரத்தில் அமைந்துள்ளது அடவிநயினார் கோவில் நீர்தேக்கம். இந்த நிலையில், பிசான பருவ சாகுபடிக்காக திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். ... Read More
ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்ட என். நல்லசிவம் அவர்களுக்கு பவானியில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக முதல்வரும், திமுக கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் உத்திரவு படி ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக மீண்டும் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் என். நல்லசிவம் ஈரோடு மாவட்ட எல்லையான பவானி அருகிலுள்ள ... Read More
நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நிவேதா எம்.முருகன் நியமனம். மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மயிலாடுதுறை, நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நாகை ... Read More
தஞ்சாவூர் கீழ ராஜவீதி சாக்கடை நீர் தெருக்களில் ஓடுவதை மாநகராட்சி உடனடியாக சரி செய்ய வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் ஆர். பிரபாகர் பத்திரிகைகளுக்கு அளிக்கும் செய்தி. தஞ்சாவூர் மாநகரத்தில் மேல ராஜவீதி , கீழராஜவீதி, வடக்குவீதி, தெற்குவீதி என மாநகரத்தில் பிரதான 4 வீதிகளிலும் ... Read More
அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தஞ்சாவூரில் மனித சங்கிலி போராட்டம்! அனைத்து கட்சிகள் சார்பில் இன்று காலை தஞ்சாவூரில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் நடைபெற்றது.
தஞ்சாவூர், அண்மை காலமாக தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்கபரிவார் அமைப்புகள் வெறுப்பு அரசியலை விதைத்து, வன்முறைகளை தூண்டி, பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கோவையை மையப்படுத்தி இந்த முயற்சிகள் முனைப்புடன் ... Read More
தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கின்ற கார்ப்பரேட்காவி பாசிச சக்திகளை முறியடிக்க உறுதியான போராட்டத்தை முன்னெடுப்போம்! என் தஞ்சையில் உறுதி ஏற்ப்பு.
தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கின்ற கார்ப்பரேட்காவி பாசிச சக்திகளை முறியடிக்க உறுதியான போராட்டத்தை முன்னெடுப்போம்! பி.சீனிவாசராவ் 61 வது நினைவு நாளில் உறுதி ஏற்பு!! தமிழ்நாட்டில் நில உடமை ஆதிக்கங்கள், அதிகாரங்கள் எல்லை ... Read More
