Tag: அரசியல்
பிற்படுத்தப் பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் செயல் பாடுகளை அனைத்து துறை பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர்/ பிற்படுத்தப் பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு முதன்மை செயலாளர் மங்கத்ராம் ... Read More
வடமணப்பாக்கம் ஆரம்ப பள்ளிக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் மேசை நாற்காலிகள் நன்கொடை.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் வடமணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கு, ஹைதராபாத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவன நிர்வாகிகள் சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள மேசை நாற்காலிகள் மற்றும் தளவாட பொருட்களை ... Read More
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து நீர்தேக்கதொட்டியை அகற்றகோரி சிவசேனா கட்சி சார்பாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்ட செய்தியாளர் புத்தியால். தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டில் உள்ள சமதர்மபுரத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து. உடைந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி ... Read More
கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா. மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்ராஜா யோகதாஸ். மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன்பேட்டை, பத்மவாசன் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறையின் சார்பில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. ... Read More
ஏலகிரிமலை ஊராட்சியில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் மூலம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தக்கூடாது என்று விழிப்புணர்வு.
திருப்பத்தூர் செய்தியாளர் பா. சிவக்குமார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரிமலை ஊராட்சியில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் மூலம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தக்கூடாது. ... Read More
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்தும் செங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில் துக்காப்பேட்டை சகாய மாதா பள்ளிக்கு செல்லும் தெருவுக்கு எதிரே ... Read More
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிபிஎம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிபிஎம் கட்சி செயலாளர் தர்மர் தலைமையிலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலையிலும், தேனி மதுரை ரோடு மேம்பால பணிகளுக்காக தேசிய ... Read More
நெல்லையில் அரசு பொருட்காட்சியை அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்தார்கள்.
நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள பொருட்காட்சி மைதானம் அருகில் அமைக்கப்பட்டுள்ள, அரசு பொருட்காட்சியை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை ... Read More
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வரும் சூழலில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் திருப்பூர் சந்திராபுரம் ரோட்டில் அம்மா உணவகத்திற்கு எதிரில் திமுக ... Read More
மூத்த ஊடகவியலாளர் நக்கீரன் பிரகாஷ் உள்ளிட்ட நக்கீரன் நிருபர்கள் மீது தாக்குதல் ! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபரும் மூத்த ஊடகவியலாளருமாக பிரகாஷ் மற்றும் நக்கீரன் புகைப்பட நிருபர் அஜீத்குமார் ... Read More
