Tag: அரசியல்
மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் கொண்டார்.
பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அண்ணாரது சிலைக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்களும், மாவட்ட செயலாளர்களும், மாண்புமிகு ... Read More
அண்ணாவின் 114 வது பிறந்தநாள்: எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி அண்ணாவின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செங்கோட்டையில் அண்ணாவின் 114 வது பிறந்தநாள்: தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர், கடையநல்லூர் எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தலைமையில் அண்ணாவின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! நாடு முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் ... Read More
அம்பாசமுத்திரம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் இன்று நிர்வாகிகள் கூட்டம் விஸ்வபிரம்மா திடலில் வைத்து நடைபெற்றது. இதில் கிழ் கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தீர்மானம் 1 வருகின்ற 17.18.தேதியில் மணப்பாறை ... Read More
அம்பாசமுத்திரத்தில் நகர ம.தி.மு.க.சார்பில பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நகர ம.தி.மு.க.சார்பில பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா கல்யாணி தியேட்டர் எதிர்புறம் கொண்டாடப்பட்டது. மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சு.முத்துசுவாமி நகரச் செயலாளர் எம்.மைதீன்கான் ... Read More
காரைக்கால் பள்ளி மாணவனுக்கு எலி பேஸ்ட் கொடுத்து கொலை செய்த விவகாரம்.
புதுச்சேரி, கொலைவெறி பிடித்த விக்டோரியா சகாயமேரியை கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தண்டனை வழங்க வேண்டும். அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை அவருக்கு வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவை தலைவர் செல்வம் ... Read More
பவானி நகர திமுக சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானி நகர திமுக சார்பில் நகரத் செயலாளர் ப.சீ. நாகராசன் தலைமையில் அந்தியூர் மேட்டூர் பிரிவு ரோட்டில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை கொண்டாடப்பட்டது. இதனை ... Read More
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
காலை சிற்றுண்டி திட்ட விழாவில் கவுரவிக்கப்பட்ட கமலாத்தாள் பாட்டி.
மதுரை, காலை சிற்றுண்டி திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர், கோவையைச் சேர்ந்த கமலாத்தாள் பாட்டியைக் கவுரவித்துள்ளார். கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், ‘அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ... Read More
அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அண்ணாவின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ அண்ணாவின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ... Read More
குத்தாலம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.ரஞ்சித் குத்தாலம் காங்கிரஸ் கமிட்டி நகர ... Read More
