BREAKING NEWS

Tag: அரசியல்

நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி

நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபை ஆலோசனைக் கூட்டம் டவுணை அடுத்துள்ள இராமையன்பட்டி கரீம் ஷா தைக்காவில் நடைபெற்றது     நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக ரபிவுல் ... Read More

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கோஷம்..!! அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்தது போலீஸ்!
Uncategorized

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கோஷம்..!! அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்தது போலீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டிருந்து சோதனைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.     கடந்த ... Read More

சேலம், வாழப்பாடியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் பேட்டி.
சேலம்

சேலம், வாழப்பாடியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் பேட்டி.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் செய்தியாளர்களுக்க பேட்டி அளித்தார்.                      தமிழகம் ... Read More

பாரதீய கூடன்குளம் அணுமின் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் திறப்புவிழா.
திருநெல்வேலி

பாரதீய கூடன்குளம் அணுமின் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் திறப்புவிழா.

திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளம் ஊராட்சியில், அணுமின் நிலைய தொழில் நுட்ப வளாகம் அமைந்துள்ளது. இங்கு 1,000 மெகாவாட் திறனுள்ள அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து ... Read More

நான் மட்டுமே திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறேன்: ஈபிஎஸ்சை மறைமுகமாக தாக்கிய சசிகலா.
சேலம்

நான் மட்டுமே திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறேன்: ஈபிஎஸ்சை மறைமுகமாக தாக்கிய சசிகலா.

நான் ஒருவர் மட்டுமே திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறேன். நம்பிக்கையோடு இருங்கள் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சசிகலா தெரிவித்துள்ளார்.   ஒற்றைத் தலைமை விவகாரத்திற்குப் பிறகு ஓபிஎஸ், ஈபிஎஸ் ... Read More

மானாமதுரை எம்எல்ஏ, நிதியிலிருந்து   இளையான்குடி ஒன்றியம் சீவலாதி கிராமத்தில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா.
சிவகங்கை

மானாமதுரை எம்எல்ஏ, நிதியிலிருந்து  இளையான்குடி ஒன்றியம் சீவலாதி கிராமத்தில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் சீவலாதி கிராமத்தில் ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் கலை அரங்கத்திற்கான அடிக்கல் ... Read More

உங்களுக்கு பரபரப்பு செய்தி வேண்டும்’- புகழேந்தி குறித்த கேள்வியால் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.
சேலம்

உங்களுக்கு பரபரப்பு செய்தி வேண்டும்’- புகழேந்தி குறித்த கேள்வியால் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தியை கடுமையாக விமர்சித்து பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.   சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிவாரண ... Read More

15 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை,கொலை கொள்ளை கற்பழிப்பு நடைபெறுவதாக வி.கே.சசிகலா குற்றச்சாட்டு.
சேலம்

15 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை,கொலை கொள்ளை கற்பழிப்பு நடைபெறுவதாக வி.கே.சசிகலா குற்றச்சாட்டு.

ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே புரட்சிப் பயணம் மேற்கொண்ட சசிகலா 15 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை,கொலை கொள்ளை கற்பழிப்பு நடைபெறுவதாக குற்றச்சாட்டு.   சேலம் மாவட்டத்திற்கு புரட்சிப் ... Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
சேலம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை காரணமாக சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.   இதனால், பொதுமக்களின் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை ... Read More

10 சதவீத இட ஒதுக்கீடு EWS 10 முறையை எதிர்த்து கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளனர்.
Uncategorized

10 சதவீத இட ஒதுக்கீடு EWS 10 முறையை எதிர்த்து கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளனர்.

கோயம்புத்தூர், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு EWS 10 முறையை எதிர்த்து கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து ... Read More