BREAKING NEWS

Tag: அரசியல்

புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில்   தொண்டரணி செயலாளருக்கு கொலை மிரட்டல்
வேலூர்

புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில்  தொண்டரணி செயலாளருக்கு கொலை மிரட்டல்

புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில், தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுக்கு கொலை மிரட்டல் அடுத்தடுத்து விடுக்கப்பட்டு வருகிறது. புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் எம்.பி. தொகுதியில் மூன்று முறை ... Read More

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்நாட்டு மீனவர்கள் போராட்டம்
கன்னியாகுமரி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்நாட்டு மீனவர்கள் போராட்டம்

பாரம்பரிய மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். உள்நாட்டு கிராமங்களில் வாழும் மீனவர்களுக்கு கடலோர பகுதிகளில் செயல்படுத்தும் வறட்சி மற்றும் சேமிப்பு நிவாரண நிதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உள்நாட்டு கிராமங்களில் வாழும் சொந்த ... Read More

சிவகிரியில்  தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசாரம்
தென்காசி

சிவகிரியில் தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசாரம்

சிவகிரி காந்திஜி கலைய ரங்கம் முன்பாக தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. அரசின் சாதனை களை விளக்கி தெருமுனை பிரசார கூட்டம் நடை பெற்றது.   வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், ... Read More

குத்துக்கல்வலசையில்  ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை  ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார்
தென்காசி

குத்துக்கல்வலசையில் ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார்

குத்துக்கல்வலசையில் ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடையினை ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ் திறந்து வைத்தார். தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் விரிவாக்க பணிகள் நடைபெற்ற நிலையில் அந்தப் பகுதியில் ... Read More

பாவூர்சத்திரம் அருகே வினைதீர்த்தநாடார்பட்டியில்  முதல்வர் பிறந்த தினத்தையொட்டி  மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
தென்காசி

பாவூர்சத்திரம் அருகே வினைதீர்த்தநாடார்பட்டியில் முதல்வர் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

பாவூர்சத்திரம் அருகே வினைதீர்த்தநாடார்பட்டியில் முதல்வர் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களுக்கு திமுக சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி திப்பணம்பட்டி ஊராட்சி திமுக சார்பில் வினைதீர்த்தநாடார்பட்டி காமராஜ் ... Read More

தாம்பரம் – ராமேஸ்வரம் புதிய ரயிலுக்கு அனுமதி
முக்கியச் செய்திகள்

தாம்பரம் – ராமேஸ்வரம் புதிய ரயிலுக்கு அனுமதி

தமிழகத்தின் ரயில்வே துறை திட்டங்கள் சார்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு.   தாம்பரம் - ராமேஸ்வரம் இடையேயான புதிய ரயிலுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ... Read More

புதிய நீதிகட்சி தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்த 10 பேருக்கு போலீஸ் வலை!
வேலூர்

புதிய நீதிகட்சி தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்த 10 பேருக்கு போலீஸ் வலை!

புதிய நீதிக் கட்சியின் தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுவை குடியாத்தம் நத்தம் ஆதிபகவன் இல்லம் அருகே 23.3.2025 அன்று மதியம் அழைத்து, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்ததற்காக, ... Read More

இந்து முன்னணி கன்னியாகுமரி மாவட்ட தலைவர் இந்து கோவில்கள் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.
கன்னியாகுமரி

இந்து முன்னணி கன்னியாகுமரி மாவட்ட தலைவர் இந்து கோவில்கள் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா திடல் ஊராட்சியில் புளி மூட்டு பத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் தாவு விளை இசக்கி அம்மன் கோயில் பல வருடங்களாக உள்ளது. இதனை அழிக்க முயலும் சமூக விரோதிகள் ... Read More

பெண்களை இழிவாகப் பேசிய குடியாத்தம் திமுக பிரமுகர் குமரனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிர் அணியினர் துடப்பம், முறத்துடன் ஆர்ப்பாட்டம்!
வேலூர்

பெண்களை இழிவாகப் பேசிய குடியாத்தம் திமுக பிரமுகர் குமரனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிர் அணியினர் துடப்பம், முறத்துடன் ஆர்ப்பாட்டம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன். திமுக பிரமுகர். இவர் பொதுவாக வலைதளத்தில் எதிர்கட்சியினரை கேவலமாக பேசி பதிவு செய்பவர் ஆவார். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண்களை கேவலமாகப் ... Read More

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு 
தென்காசி

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையத்தை விரைவாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நகராட்சி மூலம்கட்டி முடிக்கப்பட்ட காய்கனி மார்க்கெட், லெமன் மார்க்கெட் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ... Read More