BREAKING NEWS

Tag: அரசியல்

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனதுக்கு அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ மருது உடையார் தர்ம சாஸ்தா திருகோயிலில் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு அசைவ விருந்தளித்தனர்.
தூத்துக்குடி

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனதுக்கு அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ மருது உடையார் தர்ம சாஸ்தா திருகோயிலில் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு அசைவ விருந்தளித்தனர்.

கோவில்பட்டி அருகே முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனதுக்கு அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ மருது உடையார் தர்ம சாஸ்தா திருகோயிலில் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு அசைவ விருந்தளித்தனர்.   ... Read More

தரங்கம்பாடி திமுக பேரூர் கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி திமுக பேரூர் கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் தரங்கம்பாடி திமுக பேரூர் கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.   தரங்கம்பாடி திமுக பேரூர் கழக செயலாளர் முத்துராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் ... Read More

பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் பிறந்தநாளையொட்டி மனவளர்ச்சி குன்றியோர் காப்பகப்பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. 
மயிலாடுதுறை

பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் பிறந்தநாளையொட்டி மனவளர்ச்சி குன்றியோர் காப்பகப்பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் கிருபாலயம் என்ற பெயரில் இயங்கிவரும் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகப்பள்ளியில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு,   பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா.எம்.முருகனின் பிறந்தநாளையொட்டி தரங்கம்பாடி பேரூராட்சியின் ... Read More

காரைக்காலச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டன.
Uncategorized

காரைக்காலச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டன.

காரைக்காலச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு மேதகு துணை நிலை ஆளுநர் மற்றும் மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டன.   விருதுகள் ஆரம்பப் பள்ளி அளவில் S.விஜயராகவன் ... Read More

மகாகவி பாரதியாரின் 101 வது நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அமைச்சர் கீதா ஜீவன்,சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி

மகாகவி பாரதியாரின் 101 வது நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அமைச்சர் கீதா ஜீவன்,சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், மகாகவி பாரதியாரின் 101 வது நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அமைச்சர் கீதா ஜீவன்,சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   தமிழக முதல்வர் ... Read More

தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி

தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.      தியாகி இம்மானுவேல் ... Read More

தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி

தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.      தியாகி இம்மானுவேல் ... Read More

மானாமதுரை 19,வது வார்டில் நகராட்சி ஆணையரும் நகர மன்ற தலைவரும் ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகங்கை

மானாமதுரை 19,வது வார்டில் நகராட்சி ஆணையரும் நகர மன்ற தலைவரும் ஆய்வு மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டில் நகராட்சி ஆணையர் சக்திவேல் அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர்மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம் 19, ... Read More

சாலை மார்க்கமாக திருப்பதி சென்ற இபிஎஸ்க்கு திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு.
திருவள்ளூர்

சாலை மார்க்கமாக திருப்பதி சென்ற இபிஎஸ்க்கு திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு.

திருவள்ளூர் மாவட்டம், ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் இதனை செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ... Read More

அனைத்து இந்திய வள்ளுவர் கூட்டமைப்பு முதல் மாநில மாநாடு  மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை

அனைத்து இந்திய வள்ளுவர் கூட்டமைப்பு முதல் மாநில மாநாடு மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது புதிய சங்க அலுவலகத்தை தென் மண்டல வள்ளுவர் குல சங்கத்தின் தலைவர் கலாநிதி ஆனந்தன் திறந்து வைத்தார்.   உடன் எம்.கே.சாமி. ஜி.கே.வள்ளுவர்நாயனார் ... Read More