BREAKING NEWS

Tag: அரசியல்

எனது குப்பை நமது பொறுப்பு சிவகங்கை நகராட்சியில் நடைபெற்றது.
சிவகங்கை

எனது குப்பை நமது பொறுப்பு சிவகங்கை நகராட்சியில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நகராட்சி நகரங்களின் தூய்மைகளை பாதுகாக்கவும் தூய்மையான மக்கள் இயக்கம் குப்பைகளை தரம் பிரித்திடுவோம்,     சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடுவோம் என் குப்பை ... Read More

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
Uncategorized

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு   ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ... Read More

குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர்

குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   குடியாத்தம் உதவி கலெக்டர் எம். வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். குடியாத்தம் தாசில்தார் ... Read More

இங்கிலாந்து இளவரசி இறந்தது அடுத்து நான்கு நாட்கள் துக்க மனுசரிக்க படுகிறது, அந்த காலி இடத்தை வேண்டுமானால் எடப்பாடியும் ஜெயக்குமாறும் நிரப்பலாமே தவிர இங்கு ஒன்றும் அவர்களால் செய்ய முடியாது.
தஞ்சாவூர்

இங்கிலாந்து இளவரசி இறந்தது அடுத்து நான்கு நாட்கள் துக்க மனுசரிக்க படுகிறது, அந்த காலி இடத்தை வேண்டுமானால் எடப்பாடியும் ஜெயக்குமாறும் நிரப்பலாமே தவிர இங்கு ஒன்றும் அவர்களால் செய்ய முடியாது.

தஞ்சாவூர், இங்கிலாந்து இளவரசி இறந்தது அடுத்து நான்கு நாட்கள் துக்க மனுசரிக்க படுகிறது. நான்கு நாட்களுக்கு பிறகு சென்று அந்த காலி இடத்தை வேண்டுமானால் எடப்பாடியும் ஜெயக்குமாறும் நிரப்பலாமே தவிர இங்கு ஒன்றும் அவர்களால் ... Read More

காரைக்கால், சமீபத்தில் துயர மரணம் அடைந்த பள்ளி மாணவர் பாலமணிகண்டனின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இலவச வீடு வழங்க, போக்குவரத்து அமைச்சர் திருமதி சந்திர பிரியங்கா சண்முகம், வீடு ஒன்றினை மாணவன்  தந்தையிடம் ஒப்படைத்தார்.
Uncategorized

காரைக்கால், சமீபத்தில் துயர மரணம் அடைந்த பள்ளி மாணவர் பாலமணிகண்டனின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இலவச வீடு வழங்க, போக்குவரத்து அமைச்சர் திருமதி சந்திர பிரியங்கா சண்முகம், வீடு ஒன்றினை மாணவன் தந்தையிடம் ஒப்படைத்தார்.

காரைக்காலில் சமீபத்தில் துயர மரணம் அடைந்த பள்ளி மாணவர் பாலமணிகண்டனின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும்வகையில்,   வாடகை வீட்டில் குடியிருந்து வரும் அவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீடு வழங்க மாண்புமிகு முதலமைச்சர் N. ... Read More

சசிகலாவை சந்தித்தது தற்செயலானது: சொல்கிறார் ஆர்.வைத்திலிங்கம்.
தஞ்சாவூர்

சசிகலாவை சந்தித்தது தற்செயலானது: சொல்கிறார் ஆர்.வைத்திலிங்கம்.

தஞ்சாவூர், ஒரத்தநாட்டில் சசிகலாவை சந்தித்தது தற்செயலானது என அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.     தஞ்சாவூரில் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறுகையில், "ஒரத்தநாடு அருகே இன்று நானும், சசிகலாவும் ... Read More

பவானி, மைலம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா.
Uncategorized

பவானி, மைலம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா.

ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள மைலம்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இப் பள்ளியில் இந்தாண்டு பிளஸ் டூ படித்து வரும் 131 மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா ... Read More

பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா (சி.பி.எஸ்.சி.பள்ளி)   முதலாம் ஆண்டு விளையாட்டு போட்டி விழா.
தஞ்சாவூர்

பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா (சி.பி.எஸ்.சி.பள்ளி)  முதலாம் ஆண்டு விளையாட்டு போட்டி விழா.

தஞ்சையில் பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா (சி.பி.எஸ்.சி.பள்ளி) முதலாம் ஆண்டு விளையாட்டு போட்டி விழா நடைபெற்றது.   தஞ்சை குழந்தை இயேசு கோவில் எதிர்புறம் உள்ள பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா (சி.பி.எஸ்.சி.பள்ளி) முதலாம் ... Read More

கட்சியை அழிப்பதற்கு ஈபிஎஸ் யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு கட்சியை அழித்து வருகிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு.
தஞ்சாவூர்

கட்சியை அழிப்பதற்கு ஈபிஎஸ் யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு கட்சியை அழித்து வருகிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு.

அதிமுக கட்சியை அழிப்பதற்கு ஈபிஎஸ் யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு கட்சியை அழித்து வருகிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு.   அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்தவரும் ஓபிஎஸ் ஆதரவாளரும் ... Read More

சேலம், எடப்பாடி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்.!!! நோய் தோற்று ஏற்ப்படும் அச்சத்தில் பொதுமக்கள்.!
சேலம்

சேலம், எடப்பாடி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்.!!! நோய் தோற்று ஏற்ப்படும் அச்சத்தில் பொதுமக்கள்.!

எடப்பாடி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்.!!! நோய் தோற்று ஏற்ப்படும் அச்சத்தில் பொதுமக்கள்.!!! சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெள்ள நீரை விரைவாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் வேண்டுகோள்.     சேலம் ... Read More