BREAKING NEWS

Tag: அரசியல்

திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராம பஞ்சாயத்தில் கால்வாய் பணியினை சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராம பஞ்சாயத்தில் கால்வாய் பணியினை சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராம பஞ்சாயத்தில் கால்வாய் பணியினையும், ஜல் ஜீவன் குடிநீர் இணைப்பு திட்டத்திற்கும் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தமிழகத்தில் தொடர்ந்து ... Read More

அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரவிச்சந்திரன்.
தஞ்சாவூர்

அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரவிச்சந்திரன்.

ஆரியசேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரவிச்சந்திரன். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஒன்றியம் ஆரியசேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ... Read More

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் 101 பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் 101 பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் 101 பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிர்வேல் ... Read More

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அப்துல் ரசாக் பாய் அவர்கள் இயற்கை எய்தினார்‌.  அவரது மறைவுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அப்துல் ரசாக் பாய் அவர்கள் இயற்கை எய்தினார்‌. அவரது மறைவுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அப்துல் ரசாக் பாய் அவர்கள் இயற்கை எய்தினார்‌. அவரது மறைவுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ... Read More

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் திருவிளக்கு பூஜையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் திருவிளக்கு பூஜையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் திருவிளக்கு பூஜையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.       தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ... Read More

லண்டனில் நடக்கும் நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி வேலூரை சேர்ந்தவர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பட்டு வேட்டி அணிவித்து மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். 
வேலூர்

லண்டனில் நடக்கும் நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி வேலூரை சேர்ந்தவர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பட்டு வேட்டி அணிவித்து மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். 

லண்டனில் நடக்கும் நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி வேலூரை சேர்ந்தவர் கலந்து கொண்டனர்.   வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அவர்களுக்கு கவுரவித்து மரியாதை செலுத்தினார்கள்.     நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லண்டனில் ... Read More

திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்   அவர்கள் கலந்து கொண்டு இளைஞர் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்தார்.
வேலூர்

திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்  அவர்கள் கலந்து கொண்டு இளைஞர் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்தார்.

இல்லம் தேடி திமுக இளைஞரணி! குடியாத்தம் நகரத்தில், வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.     இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி குடியாத்தம் நகரத்தில் ... Read More

மயிலாடுதுறை, குத்தாலத்தில் 6 வார்டு கவுன்சிலர் சொந்த நிதியிலிருந்து மிக்ஸி கிரைண்டர் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை, குத்தாலத்தில் 6 வார்டு கவுன்சிலர் சொந்த நிதியிலிருந்து மிக்ஸி கிரைண்டர் வழங்கப்பட்டது.

கவுன்சிலர் சொந்த நிதியிலிருந்து மிக்ஸி கிரைண்டர் வழங்கப்பட்டது.   மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 6 வார்டு கவுன்சிலர் கல்யாணிசுந்தர் தலைமையில் காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஏழை எளிய குடும்பத்திற்காக அவரது சொந்த நிதியில்லிருந்து ... Read More

ரூ.4 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணி முடிந்த பொது சுகாதார வளாகத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

ரூ.4 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணி முடிந்த பொது சுகாதார வளாகத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.

தஞ்சை கீழவாசல், 15-வது வார்டில் ரூ.4 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணி முடிந்த பொது சுகாதார வளாகத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.   தஞ்சை மாநகராட்சியில் C.F.C. திட்டம் (2021-2022) திட்டத்தின் ... Read More

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.     ஆர்ப்பாட்டத்திற்கு செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய ... Read More