Tag: அரசியல்
நேற்று எடப்பாடியின் முகம் கொடூரமாக இருந்தது, அதேவேளையில் OPSயின் முகம் பொன்சிரிப்போடு இருந்தது. உள்ளத்தில் இருப்பது தான் முகத்தில் தெரியும், மேலும் எடப்பாடி MGRவோ, ஜெயலலிதாவோ இல்லை, எனவே கூட்டு தலைமை தான் மீண்டும் வலுவான இயக்கமாக இருக்க முடியும் என தஞ்சையில் OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி.
தஞ்சாவூர் அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்த OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இருபெரும் தலைவர்கள் கட்டி காத்த இந்த இயகத்தை, சுயலாபத்திற்காக ஒருவர் தனக்கு கீழே இந்த இயக்கம் ... Read More
பேரணாம்பட்டு அடுத்த மசிகம் கிராமத்தில் சிறப்பு மனு எழுதினால் முகாம் டிஆர்ஓ ராமமூர்த்தி கலந்து கொண்டார்.
பேர்ணாம்பட்டை அடுத்த மசிகம் கிராமத்தில் சிறப்பு மனுநீதினால் முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு வேலூர் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இதில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ... Read More
தஞ்சை அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம், இயற்பியல் ஆய்வுக் கூடம் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் கட்டுவதற்கு மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் அடிக்கல் நாட்டினார்
தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் நம்ம வார்டு நம்ம மேயர் என்ற தலைப்பில் மேயர் சண். ராமநாதன் மக்களை தேடி குறைகளை கேட்டு அதனை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார். அந்த ... Read More
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது
திருவள்ளூர் டிஆர்பிசி சி சி இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது இவ்விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு சாமு நாசர் அவர்கள் கலந்துகொண்டு கூறுகையில் மாணவ மாணவிகள் ... Read More
மானாமதுரையில் ஓபிஎஸ், தரப்பு மகிழ்ச்சி,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சி அதிமுகவில் இருந்து ஓ. பன்னிர்செல்வத்தை நிக்கியது செல்லாது ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்துதான் பொதுகுழுவை கூட்ட வேண்டும் தனித்தனியாக பொதுகுழுவை கூட்டக் கூடாது ஜீலை 11ல் நடைபெற்ற ... Read More
கழக பொது செயலாளர் சின்னமாவின் பிறந்தநாளான இன்று தஞ்சை ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ மத் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சறப்பு பிராத்தனை.
அதிமுக முன்னாள் நிர்வாகி வேங்கை கணேசன் ஏற்பாட்டின் பேரில் தஞ்சை ரயில் நிலையத்தில் உள்ள ஸ்ரீ மத் சஞ்சீவி ஆஞ்சநேயார் கோவலில் கழக பொது செயலாளர் பல்லாண்டு வாழ வேண்டி ஆஞ்சநேயர்க்கு வடமாலை அணிவித்து ... Read More
தேனி மாவட்டம் போடியில் போடி திமுக நகர் கழக அலுவலகம் திறக்கப்பட்டது இதனை மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ரிப்பன் வட்டி துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டம் போடியில் போடி திமுக நகர் கழக அலுவலகம் திறக்கப்பட்டது இதனை மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ரிப்பன் வட்டி துவக்கி வைத்தார் இவ்விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் போடி நகர் ... Read More
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட அடைக்கலம் மாதா கோவில் தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பகுதியில் பத்தாண்டு காலமாக மக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட ... Read More
உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்காத லால்குடி சட்டமன்ற உறுப்பினர்.
நான்கு சக்கர வாகனங்களுக்கு முன்பாக பம்பர் வைக்க கூடாது என்பது நீதிமன்றத்தின் உத்தரவு. பம்பர் வைத்திருந்தால் உடனே வாகனத்தை நிறுத்தி அதற்குண்டான நடவடிக்கையை காவல்துறையினர் துரிதமாக ஈடுபடுவர். ஆனால், திருச்சியில் வலம் வரும் ஒரு ... Read More
தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் சென்னையில் நடைபெற்று முடிந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஐகோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்தது இதையடுத்து தஞ்சாவூர் ரயிலடியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா உருவ சிலைக்கு ... Read More
