BREAKING NEWS

Tag: அரசியல்

75ஆம் ஆண்டு சுதந்திர பொன்விழாவையொட்டி வீடு தோறும் கொடி ஏற்ற ஏற்படுத்தும் வகையில்  திருவள்ளூர் விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர்

75ஆம் ஆண்டு சுதந்திர பொன்விழாவையொட்டி வீடு தோறும் கொடி ஏற்ற ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் விழிப்புணர்வு பேரணி

75ஆம் ஆண்டு சுதந்திர பொன்விழாவையொட்டி வீடு தோறும் மூவர்ணக்கொடியை ஏற்ற வழிவகை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் திருவள்ளூர் இரயில் நிலையத்தில் ஆரம்பித்து மணவாளன் நகர் வழியே திருவள்ளூர் ... Read More

வேலூர், திமுகவின் 15 வது உட்கட்சி தேர்தலில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேலூர்

வேலூர், திமுகவின் 15 வது உட்கட்சி தேர்தலில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.

திமுகவின் 15 வது உட்கட்சி தேர்தலில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வேலூர் மத்திய மாவட்ட புதிய ஒன்றிய நிர்வாகிகளான வேலூர் ஒன்றிய செயலாளர் சிஎல் ஞானசேகரன்.   அவைத்தலைவர்மூ பாபு. பொருளாளர்கீ. கோ.இராமலிங்கம். துணைச் ... Read More

‘வாருங்கள், அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையை வழிநடத்துவோம்!’
Uncategorized

‘வாருங்கள், அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையை வழிநடத்துவோம்!’

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர, அனைத்துக் கட்சி அரசு அமைக்க முன்வர வேண்டும் என்று இலங்கை அரசியல் கட்சிகளுக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அழைப்பு விடுத்திருக்கிறார்.   இலங்கை நாடாளுமன்றம் ஏழு நாட்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த ... Read More

இந்த நீதிபதி விசாரிக்க வேண்டாம்: தலைமை நீதிபதிக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர் திடீர் கோரிக்கை.
Uncategorized

இந்த நீதிபதி விசாரிக்க வேண்டாம்: தலைமை நீதிபதிக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர் திடீர் கோரிக்கை.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்தது தொடர்பான வழக்குகளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது என்றும், வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை ... Read More

அமைச்சர் நேரு மீது கடும் விமர்சனம்; காவல்துறையில் அடுத்தடுத்து புகார்: கைதாவாரா திருச்சி சிவா மகன்?
திருச்சி

அமைச்சர் நேரு மீது கடும் விமர்சனம்; காவல்துறையில் அடுத்தடுத்து புகார்: கைதாவாரா திருச்சி சிவா மகன்?

திமுகவின் முக்கிய பிரமுகரான திருச்சி சிவாவின் மகனும், பாஜகவின் மாநில ஓபிசி பிரிவு செயலாளருமான சூர்யா சிவா மீது திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் காவல் துறையில் புகார் செய்துள்ளனர். சூர்யா சிவா ... Read More

தீரன் சின்னமலை  அவர்களின் 217 வது நினைவு நாளை ஒட்டி சங்ககிரியில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சென்றனர்.
சேலம்

தீரன் சின்னமலை அவர்களின் 217 வது நினைவு நாளை ஒட்டி சங்ககிரியில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சென்றனர்.

ஆத்தூர் கொத்தாம்பாடியில் தீரன் சின்னமலை அவர்களின் 217 வது நினைவு நாளை ஒட்டி சங்ககிரியில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் ... Read More

அதிமுகவினர் வீடுகளில் தேசியக் கொடி பறக்கவிட வேண்டும் -ஓபிஎஸ்.
Uncategorized

அதிமுகவினர் வீடுகளில் தேசியக் கொடி பறக்கவிட வேண்டும் -ஓபிஎஸ்.

அதிமுக தொண்டர்கள் அவரவர் வீடுகளில் தேசியகொடியை பறக்கவிடவேண்டும் என தனது அறிக்கையின் வாயிலாக ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நம் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இதனையொட்டி ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ... Read More

துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு மாயாவதி ஆதரவு..
Uncategorized

துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு மாயாவதி ஆதரவு..

சமீபத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்கள் புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் இந்நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற ... Read More

திருவள்ளூர்

`டெல்டாவில் பேரழிவு திட்டத்திற்கு அனுமதியே கிடையாது’- நேரில் சந்தித்த விவசாயிகளிடம் உறுதியளித்த அமைச்சர்.

காவிரி டெல்டாவில் எந்த ஒரு இடத்திலும் பேரழிவு திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என முதல்வர் உறுதியளித்துள்ளதாக தன்னை சந்தித்த விவசாயிகளிடம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ... Read More

குடியாத்தம், தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கேசவவேலு தலைமை தாங்கினார்.
வேலூர்

குடியாத்தம், தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கேசவவேலு தலைமை தாங்கினார்.

குடியாத்தம் தாலுகா பரதராமி ஊராட்சியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கேசவவேலு தலைமை தாங்கினார்.   மாவட்ட ஊராட்சி குழு ... Read More