Tag: அரசியல்
முதலமைச்சர் சாப்பிடாமல் கூட விழுப்புரத்திற்கு சென்று பார்வையிட்டார் காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியிடு, வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் ... Read More
எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்று அமைச்சர் பெரியசாமி பேட்டி
திருமாவளவன் அரசியல் காரணங்களுக்காக குறை பேசுகிறார், கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்று மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ... Read More
செம்பனார்கோயில் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ... Read More
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தமிழகம் போதை விற்பனை செய்யும் சந்தையாக (மாநிலமாக) மாறி விட்டது; கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலைப்புதூரில் ஸ்ரீ அம்மாச்சியார் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மற்றும் இடைசேவல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பார்வதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவில் முன்னாள் செய்தி மற்றும் ... Read More
ஜூன் மாத இறுதிக்குள் 6 ஆயிரம் பள்ளி வகுப்பறை கட்டி Lங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்,,,,
தஞ்சாவூர் மாட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் ஊராட்சியில் வெள்ளாளர் தெரு பகுதியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியிலிருந்து ரூபாய் 10.92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை தமிழக ஊரக ... Read More
பயணியர் நிழற்குடை மயிலாடுதுறை ஆட்சியர் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சாத்தங்குடியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி திறந்து ... Read More
கயத்தாறு அருகே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.
கோவில்பட்டி கயத்தாறு அருகே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தாறு அருகே டி.என் குளத்தில் முன்னாள் ... Read More
திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முழு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். முதலமைச்சராக ஸ்டாலின் பொறுபேற்றது முதல் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம் போதை ... Read More
அந்தியூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பு ... Read More
சோளிங்கர் பகுதியில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 1500 பால் கூட ஊர்வலம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டும் பழனிச்சாமி அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என 1500 க்கு ... Read More
