BREAKING NEWS

Tag: அரசியல்

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற தையடுத்து ஆம்பூரில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அரசியல்

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற தையடுத்து ஆம்பூரில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ஆம்பூர் அடுத்த மின்னூரில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூரில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதையடுத்து மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ... Read More

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்,
அரசியல்

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்,

கர்நாடகா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் முனைவர் சீனிவாசன் அவர்களின் ... Read More

வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம்;  பாமக சார்பில் தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது.
அரசியல்

வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம்; பாமக சார்பில் தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி பாமக சார்பில், வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம் உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக முதலமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கு, தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கம் பாமக பேரூராட்சி ... Read More

ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்

ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று வருவதை முன்னிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை அருகே நடைபெற்ற கொண்டாட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். ... Read More

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாபநாசம் வருகை விழா ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆய்வு.
அரசியல்

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாபநாசம் வருகை விழா ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆய்வு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு திருவுருவ சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கழக பொதுச் ... Read More

அரியலூரில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை கொண்டாடப்பட்டது
அரசியல்

அரியலூரில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை கொண்டாடப்பட்டது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் & வட்டம், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பொ.சந்திரசேகர் அவர்களின் தலைமையில் தொடர்ந்து மூன்று நாட்கள் கோவிலில் சிறப்பு வழிபாட்டுடன் கூடிய ... Read More

கலவை பேருந்து நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா.
அரசியல்

கலவை பேருந்து நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேருந்து நிலையத்தில் நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி 69வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கலவை நகர செயலாளர் சதீஷ், தலைமையில் நடைபெற்றது.   ஒன்றிய செயலாளர் சொரையூர் ... Read More

சோளிங்கர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
அரசியல்

சோளிங்கர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஒழுகூரில் சோளிங்கர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை ... Read More

பேரணாம்பட்டு கமலாபுரத்தில் திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.
அரசியல்

பேரணாம்பட்டு கமலாபுரத்தில் திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.

பேரணாம்பட்டு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கமலாபுரம் கிராமத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் புகலூர் கே ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ... Read More

சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாவரம் ஏவிடி நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜைநடைபெற்றது.
ராணிபேட்டை

சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாவரம் ஏவிடி நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜைநடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாவரம் ஏவிடி நகர் பகுதியில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 3 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ... Read More