Tag: அரசியல்
இலுப்பக்கோரை ஊராட்சியில் கிராமசபை பாபநாசம் எம்எல்ஏ எம் எச் ஜவாஹிருல்லா பங்கேற்பு
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பாபநாசம் ஒன்றியம் இலுப்பக்கோரை ஊராட்சியில் காலை 11 மணிக்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில ... Read More
எஸ்டிடியூ வின் தொழிற்சங்கம் சார்பாக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் எஸ்டிடியூ வின் தொழிற்சங்கம் சார்பில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்வதோடு கிளை தலைவர் இசக்கி தலைமையில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி, மற்றும் எஸ்டிடியூ வின் கொடியேற்றம் ... Read More
பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி நூறாவது நாள் கொண்டாடும் வகையில் விஷார் ஊராட்சியில் சிறப்பு ஏற்பாடு செய்த பாஜக மாவட்ட துணைத் தலைவர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விஷார் ஊராட்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்று வரும் நிலையில் இன்று நூறாவது நாளை முன்னிட்டு பாஜக மாவட்ட ... Read More
கோரந்தாங்கல் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி வெகு நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் தற்பொழுது கோடை காலம் துவங்கி 100 டிகிரி வரை நாள்தோறும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கின்றது மேலும் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் ... Read More
10.5 % சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய பாமகவினர்.
வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பாமக சார்பில் அரியலூரில் கடிதம் அனுப்பிய நிகழ்வு நடைபெற்றது. அரியலூரில் பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி அவர்கள் தலைமையில் ... Read More
ராணிப்பேட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் துணை கொரடா, சட்டமன்ற உறுப்பினர் சுரவி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் அதிமுக ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் ஆர் ஜி கே நந்தகோபால் தலைமை ... Read More
கும்பகோணம் அருகே பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் இவரிடம் இருந்து நாட்டு வெடிகள், கத்தி மற்றும் ஏராளமான பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் அவரது சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம்; கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் உள்ளார். இவர் , நிலம் தொடர்பாக கருப்பூரை சேர்ந்த சிவக்குமாரை மிரட்டியதாக வந்த புகாரினை தொடர்ந்து நாச்சியார் ... Read More
தண்ணீர் பந்தலா ? கோயம்பேடு காய்கனி வளாகமா ?
காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் பழங்களை அள்ளி சென்ற பொதுமக்கள்.. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாகவே கோடை வெப்பம் அனல் ... Read More
பேரணாம்பட்டு ஒன்றிய குழு கூட்டம் J சித்ரா ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் J சித்ரா ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் டி லலிதா டேவிட் ஒன்றிய ஆணையாளர் ஜி ஹேமலதா ... Read More
மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்த நகர்மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை இயந்திரம் மூலம் வரும் திட்டம் துவக்கம்.
போடிநாயக்கனூர் பேருந்து நிலையத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற தலைப்பில் இயந்திரம் மூலமாக பத்து ரூபாய் நாணயம் அல்லது இரண்டு ஐந்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை வரும் திட்டத்தை நகர மன்ற தலைவி ராஜேஸ்வரி ... Read More
