BREAKING NEWS

Tag: அரசியல்

கரிகிரி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்த ஊராட்சி மன்ற தலைவர், துணைதலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்!
Uncategorized

கரிகிரி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்த ஊராட்சி மன்ற தலைவர், துணைதலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கரிகிரி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை அனைவரும் புறக்கணிப்பு செய்ததால் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. கரிகிரியில் வழக்கம் போல் கிராம சபை கூட்டம் நடப்பதாக இரண்டு நாட்கள் ... Read More

மருத்துவம், கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18, லட்சம் மோசடி: காட்பாடி ஏ.எஸ்.ராஜா மீது வேலூர் எஸ். பி., யிடம் புகார்!
குற்றம்

மருத்துவம், கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18, லட்சம் மோசடி: காட்பாடி ஏ.எஸ்.ராஜா மீது வேலூர் எஸ். பி., யிடம் புகார்!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த காட்பாடி ஏ.எஸ்.ராஜா மீது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்வு நாள் கூட்டத்தில் இருவர் புகாரளித்தனர். வேலூர் ... Read More

மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சருக்கான கோப்பை போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்துள்ள மாணவிகளுக்கு பாராட்டு
தென்காசி

மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சருக்கான கோப்பை போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்துள்ள மாணவிகளுக்கு பாராட்டு

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரம் பகுதியில் சுமார் 3000ம் மாணவ மாணவியர் களுடன் சிறப்பாக இயங்கி வருகிற கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் பயில்கின்ற மாணவிகள் இந்த ஆண்டு மாநில அளவில் ... Read More

வேலூரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!   
வேலூர்

வேலூரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!  

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்சால்பேட்டை, இந்திரா நகர், காந்தி நகர், வீரஆஞ்சநேயர் கோயில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் மழை நீருடன், கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக ... Read More

மழையில் சுவர் இடிந்து சேதம். நிவாரண பொருட்கள் வழங்கிய சமுக ஆர்வலர்
தென்காசி

மழையில் சுவர் இடிந்து சேதம். நிவாரண பொருட்கள் வழங்கிய சமுக ஆர்வலர்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் மாடியனூர் மாடி ராஜபாளையம் தெருவை சேர்ந்த ராஜாமணி நாடார் - ராஜாத்தி அம்மாள் ஆகியோர் வசித்து வந்த வீடு நேற்று பெய்த மழையில் சுவர் இடிந்து சேதம் ... Read More

பேரணாம்பட்டில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
வேலூர்

பேரணாம்பட்டில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சியில் 21-வார்டுகள் உள்ளன. இந்த 21-வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.இதன் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தெருக்களில் நிம்மதியாக நடமாட முடிவதில்லை. ஆங்காங்கே நாய்கள் கூட்டம் கூட்டமாக ... Read More

அரசியல் பார்வையாக திகழும் தென்காசி மக்களின் மணம் கவர்ந்த சிவ.பத்மநாதன்
தென்காசி

அரசியல் பார்வையாக திகழும் தென்காசி மக்களின் மணம் கவர்ந்த சிவ.பத்மநாதன்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு சிலமாதங்களே உள்ள நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சிவபத்மநாபன் போன்ற செயல்வீரர்களின் அனுபவத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு பொருத்தமான பதவிகளை கட்சி தலைமை வழங்கவேண்டுமென கட்சி ... Read More

பிரம்மபுரத்தில் மலையை அழித்து வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை: கண்டுகொள்ளாத விஏஓ, வட்டாட்சியர்!
வேலூர்

பிரம்மபுரத்தில் மலையை அழித்து வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை: கண்டுகொள்ளாத விஏஓ, வட்டாட்சியர்!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பிரம்மபுரம் கிராமத்தில் சஞ்சீவராயபுரம் பெருமாள் மலைக் கோவில் அருகே சமூக விரோதிகள் டி.சி. நிலம் மற்றும் மலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைப் பிரிவு (லே-அவுட்) அமைத்து ... Read More

பால்வண்ணநாத சுவாமி கோவில் அருகே வணிக வளாகம் கட்டுவதற்கு பாஜக எதிர்ப்பு.
தென்காசி

பால்வண்ணநாத சுவாமி கோவில் அருகே வணிக வளாகம் கட்டுவதற்கு பாஜக எதிர்ப்பு.

கரிவலம்வந்தநல்லூர் பால் வண்ண நாத சாமி கோவில் அருகே வணிக வளாகம் கட்டுவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது இது தொடர்பாக தென்காசி மாவட்ட பாஜக ஆன்மீக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு தலைவர் சண்முகசுந்தரம் ... Read More

கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரதபிரதமர் மோடியின் உருவப்படத்தை அகற்றியது
Uncategorized

கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரதபிரதமர் மோடியின் உருவப்படத்தை அகற்றியது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரத பிரதமர் உருவப்படத்தை வைக்க வலியுறுத்தி 2 பெண் கவுன்சிலர் உட்பட மூன்று கவுன்சிலர்கள் நள்ளிரவு வரை கிட்டத்தட்ட 14 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் ... Read More