Tag: அரசியல்
கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 17 வது ஆண்டு வருஷாபிஷேகம் விழா..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 17 வது ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து. திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் ... Read More
முதலமைச்சரின் உடன் பிறப்புகளாய் இணைவோம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் உடன்பிறப் புகளாய் இணைவோம் நிகழ்ச்சியின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று சீர்காழி கிழக்கு ஒன்றியம் திருவாலி ஊராட்சியில் நடைபெற்றது. ... Read More
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். முற்றுகைப் போராட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து கண்டன மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் ... Read More
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்களின் ஆலோசனையின் படி காட்பாடி மதி நகரில் தெற்கு பகுதியில், புதிய திமுக உறுப்பினர் சேர்க்கை காட்பாடி ... Read More
கோவில்பட்டி அருகே வறுகால் மற்றும் சிமெண்ட் சாலை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி; கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள 14 ஆவது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான புதிதாக வறுகால் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை முன்னாள் ... Read More
தேனியில் 162 கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு.
கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தல்..! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட 162 கிராம மக்கள், விவசாயிகள், பள்ளி ... Read More
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவசேனா கட்சி இளைஞர் அணி சார்பாக ஆட்சியரிடம் கோரிக்கை மனு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவசேனா கட்சியின் இளைஞரணி மாவட்டத் தலைவர் கார்த்திக் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் மங்களாதேவி கண்ணகி கோயில் திருவிழா இந்த ஆண்டு வருகின்ற 05.05.2023 வெள்ளிக்கிழமை அன்று ... Read More
பேரணாம்பட்டில் கேரள மாநில முன்னாள் முதன்மை செயலாளர் மாரப்பாண்டியன்படத் திறப்பு விழா.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டைச் சேர்ந்த பி.பெருமாள் அவர்களின் இளைய மகனும் இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி முன்னாள் ஆசிரியர் பெ.சௌந்தர பாண்டியனின் சகோதரரும் கேரள மாநில ஓய்வு பெற்ற முதன்மை செயலாளருமான பெ.மாரப்பாண்டியன், சமீபத்தில் மரணம் அடைந்து ... Read More
புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி; ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் திரு எல்.ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணியாச்சி ஊராட்சி மணியாச்சி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5.50 லட்சம் மதிப்பீட்டிலான புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற ... Read More
போடி நகர திமுக சார்பாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்; 500க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்கள் சேர்க்கும் நபருக்கு தங்க நாணயம்.
தமிழக முதல்வர் தமிழக ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை திமுக நிர்வாகிகள் சேர்க்க வேண்டும் என அறிவிப்பு எதிரொலியாக தேனி வடக்கு செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் தலைமையில், தேனி, போடி, பெரியகுளம் ... Read More
