Tag: அரசியல்
தரங்கம்பாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வன் பார்வையிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வன் ஞாயிற்றுக் கிழமை பார்வையிட்டார். தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் வட்டாரத்தில்15,700 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா ... Read More
நர்சரி, பிரைமரி பள்ளிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் ஆக்கூர் விவேகானந்தா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், தமிழ்நாடு நர்சரி பிரைமரி பள்ளிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் மேத்யூ தாரகன் தலைமையில் நடைபெற்றது. ... Read More
பாபநாசம் அருகே கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் அம்மாப்பேட்டை ஒன்றியம் பெருமாக்கநல்லூர் ஊராட்சியில் நடைபெற்றது. முகாமிற்கு பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் ... Read More
அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் தை மாத வளர்பிறை பிரதோஷ விழா.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் ... Read More
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பொது விருந்து.
ஈரோடு மாவட்டம், பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கிவரும் சங்கமேஸ்வரர் கோவிலில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு பொது விருந்து நடைபெற்றது. பவானி ... Read More
பவானி நகர அதிமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு.
ஈரோடு மாவட்டம், தமிழக முன்னால் முதல்வர் அண்ணாவின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு பவானி நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவு ரோட்டில் அண்ணாவின் ... Read More
நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலை பணிகளை எம்.எல்.ஏ மற்றும் மேயர் துவக்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மக்களின் அடிப்படை வசதிகள் என குடிநீர் , சாலை மற்றும் பாதாள சாக்கடை திட்டம் , சாலை தெரு விளக்குகள் உள்ளிட்ட மக்கள் ... Read More
அண்ணா நினைவு தினம் கோவில்களில் 1500 பேர் சமபந்தி பொது விருந்தில் கலந்து கொண்டனர்.
பேரறிஞர் அண்ணா 54 -வது நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொது விருந்தில் கலந்து கொண்டனர். ... Read More
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி காஞ்சியில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் அமைதி பேரணி
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அண்ணாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது நினைவிடங்களில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ... Read More
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் கடந்த 2008 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் ... Read More
