Tag: அரசியல்
மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் அடங்கிய சீமாங் சென்டர் அமைப்பதற்கு ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கம்பம் அரசு மருத்துவமனையில் அடிக்கல் நாட்டும் விழா.
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளதால் தினசரி ஏராளமான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். பெரும்பாலான நோய்களுக்கு ... Read More
மனிதாபிமான பிரச்னைகளில் ஜி.கே.வாசன் எம்.பி குற்றச்சாட்டு..கூட முடிவெடுக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது. மனிதாபிமான பிரச்னைகளில் கூட முடிவெடுக்காத அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது. ... Read More
தேனி ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று 5 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்ட ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பொன் ... Read More
டி.பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசலில் 74 வது இந்திய குடியரசு தின விழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது.
செய்தியாளர் தாரிக்கனி. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா T. பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசலில் 74 வது இந்திய குடியரசு தின விழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ... Read More
74 வது குடியரசு தின விழா பூம்புகார் எம்எல்ஏ, ஒன்றிய பெருந்தலைவர் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா நடைபெற்றது. செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியக்குழு ... Read More
கோவில்பட்டியில் ஸ்ரீ சக்தி முருகன் போர் பிளாக் & ஹாலோ பிளாக்ஸ் கம்பெனியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள மஞ்சு நகர் பகுதியில் ஸ்ரீ சக்தி முருகன் போர் பிளாக் & ஹாலோ பிளாக்ஸ் கம்பெனி திறப்பு விழா செந்தில்குமார், தினேஷ், தலைமையில் முன்னாள் ... Read More
தஞ்சை வடக்கு மாவட்ட வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்று வருவதால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் பேச்சு.
தஞ்சை வடக்கு மாவட்ட மாணவர் அணி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைப்பெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் முகமது ... Read More
தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம், எம்பி பழநிமாணிக்கம் உள்ளிட்ட திமுகவினர் மலர் தூவி மரியாதை.
மொழிப்போரில் நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, வீரப்பன், விராலிமலை சண்முகம், தண்டபாணி, சாரங்கபாணி, ஆகியோர் மொழிப்போரில் தங்களது உயிரினை இழந்தனர். ... Read More
தமிழ்நாட்டின் முறை என்பது விருந்தோம்பல் கொண்டாடுவது என்பதுதான் வழக்கம் அப்படி இருக்கும்போது தவிர்ப்பது என்பது தமிழ்நாட்டிற்கு அழகல்ல தஞ்சையில் சசிகலா பேட்டி.
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் பேட்டியளிக்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், ... Read More
தரங்கம்பாடி தாலுக்கா சின்னமேடு- சின்னங்குடி ஆகிய மீனவ கிராமங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா காலமநல்லூர் ஊராட்சி சின்னமேடு, மருதம்பள்ளம் ஊராட்சி சின்னங்குடி ஆகிய மீனவ கிராமம் பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி. ... Read More
