BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

கீழமாளிகை திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
அரியலூர்

கீழமாளிகை திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள கீழமாளிகை கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவையொட்டி கீழமாளிகை திரவுபதியம்மன் கோயில்கள் அருகே ... Read More

கோட்டை கோயிலுக்குள் சித்ரா பௌர்ணமி அன்று பக்தர்களை அனுமதிக்காத தொல்லியல் துறை ஆய்வாளர்..
வேலூர்

கோட்டை கோயிலுக்குள் சித்ரா பௌர்ணமி அன்று பக்தர்களை அனுமதிக்காத தொல்லியல் துறை ஆய்வாளர்..

  வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி, காட்பாடி தாலுகா, தாராபடவேடு, சித்தூர் பேரூந்து நிறுத்தம் அருகே, அகில பாரத இந்து மகாசபை சார்பில் வேலூர் ஜலகண்டஈஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தரிசனம் செய்ய ... Read More

இரும்புதலை ஸ்ரீ திருலோகநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ திருலோகநாதசுவாமி ஆலயத்தில் 100வது ஆண்டு சித்ராபெளர்ணமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

இரும்புதலை ஸ்ரீ திருலோகநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ திருலோகநாதசுவாமி ஆலயத்தில் 100வது ஆண்டு சித்ராபெளர்ணமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திருலோகநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ திருலோகநாதசுவாமி ஆலயத்தில் 100வது ஆண்டு சித்ராபெளர்ணமி விழா வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது விழாவை முன்னிட்டு காலை கோவிலில் ... Read More

திருவள்ளூரில் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில்  சித்திரை மாத பிரம்மோற்சவ விழா
திருவள்ளூர்

திருவள்ளூரில் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா

அமைந்துள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவின் 9 ஆம் நாளான இன்று திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் திருக்குளத்தில் நீராடி சாமி ... Read More

கரூரில் 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணைமலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
கருர்

கரூரில் 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணைமலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

  தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் மற்றும் கரூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ கருவூரார் சன்னதி மூன்றாவதாக அமைந்துள்ள ஒரே ... Read More

திருத்தணி அருகே அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் சாமி தரிசனம்..
ஆன்மிகம்

திருத்தணி அருகே அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் சாமி தரிசனம்..

  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வள்ளியம்மாபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜை .கணபதி ஓமம். நவகிரக ஹோமம் .தம்பதி பூஜை .கன்யா பூஜை ... Read More

அரியலூர் பழமை வாய்ந்த மாரியம்மன் உள்ளிட்ட 11ஆலயங்களில் குடமுழுக்கு
அரியலூர்

அரியலூர் பழமை வாய்ந்த மாரியம்மன் உள்ளிட்ட 11ஆலயங்களில் குடமுழுக்கு

  அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மகா மாரியம்மன் முருகன் விநாயகர் கருப்புசாமி உள்ளிட்ட 11 ஆலயங்கள் புனரமைக்கப்பட்டன. இவ்வாலயத்திற்கு 18ம் தேதி யாக சாலை அமைக்கபட்டு 4 கால ... Read More

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் குரு மகா சன்னிதானம் முன்னிலையில் அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
ஆன்மிகம்

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் குரு மகா சன்னிதானம் முன்னிலையில் அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் ஏழாம் நாளான நேற்று தர்மபுர ஆதீன 27 ஆவது குரு மகா சன்னிதானம் முன்னிலையில் அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி திருக்கல்யாண வைபவம் ... Read More

திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது
ஆன்மிகம்

திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.... சேலம் நாமக்கல் ... Read More

திமிரி அருகே உள்ள கணியனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோயிலில் மகாபாரத திருவிழா கடந்த மாதம் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆன்மிகம்

திமிரி அருகே உள்ள கணியனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோயிலில் மகாபாரத திருவிழா கடந்த மாதம் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து தினமும் மாலை 2 மணி முதல் 5 மணி வரை தினசரி மகாபாரத சொற்பொழிவும் இரவு ஸ்ரீ பொன்னியம்மன் கட்டை கூத்து குழுவினாரால் நாடகம் நடைபெற்று வந்த நிலையில் மகாபாரதத்தின் முக்கிய ... Read More