Tag: ஆன்மிகம்
இன்றைய ராசி பலன்கள் (08-04-2024)
மேஷம் போட்டிகள் தொடர்பான செயல்பாடுகளில் புதிய அனுபவம் ஏற்படும். நலம் நிறைந்த நாள். அஸ்வினி : பிரச்சனைகள் குறையும். பரணி : லாபம் கிடைக்கும். கிருத்திகை : அனுபவம் ஏற்படும். ... Read More
மிக முக்கியமான நாளான ரமலான் பிறை 27 நாளாகும் இதையொட்டி இன்று குத்தாலம் ஜாமிஆ பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கள் அனைத்து இஸ்லாமியர்களும் ரமலான் பிறை 27 ஆம் நாளான இன்று லைலத்துல் கத்ர் இரவு கொண்டாடப்படுவது வழக்கம் அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் இன்று பிறை ... Read More
இன்றைய ராசி பலன்கள் (07-04-2024)
மேஷம் உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். வெற்றி பிறக்கும் நாள். அஸ்வினி : கவலைகள் குறையும். பரணி : கவனம் வேண்டும். ரிஷபம் வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். நட்பு ... Read More
வடக்குமாங்குடி மகா காளியம்மன் கோயில் திருநடன திருவிழா கிராம மக்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ மகா காளியம்மன் கோவில் திருநடன திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருநடன திருவிழாவை முன்னிட்டு அகரமாங்குடி பொய்கை ஆற்றங்கரையில் இருந்து ... Read More
பிரசித்திபெற்ற பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா – ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள நவகைலாயத்தில் முதல் கைலாய தலமான பிரசித்திபெற்ற உலகம்மை சமேத பாபநாச நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் சித்திரை திருநாள் மிக ... Read More
இன்றைய ராசி பலன்கள் (06-04-2024)
மேஷம் வரவு நிறைந்த நாள். அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். பரணி : ஆதாயம் அடைவீர்கள். கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும். ரிஷபம் ஆசைகள் பிறக்கும் நாள். கிருத்திகை : ... Read More
பள்ளிபாளையம் ER தியேட்டர் எதிரில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் 39- ஆம் ஆண்டு திருவிழா
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ER தியேட்டர் எதிரில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் 39- ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அம்மானுக்கு திருவிளக்கு பூஜை மற்றும் காவிரி ஆற்றங்கரைகளில் இருந்து அம்மனுக்கு தீர்த்தம் எடுத்து ... Read More
200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
ஈரோடு மாவட்டத்தில் அருள்மிகு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்களில் பூச்சாட்டுதல்,கம்பம் நடுதல், குண்டம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஈரோடு அருள்மிகு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் ... Read More
இன்றைய ராசி பலன்கள் (04-04-2024)
மேஷம் அலைச்சல் நிறைந்த நாள். அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். பரணி : மாற்றம் ஏற்படும். கிருத்திகை : மதிப்பு கிடைக்கும். ரிஷபம் நட்பு மேம்படும் நாள். கிருத்திகை : தடைகள் விலகும். ... Read More
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்கத் தடை
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்கத் தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாரம்பரிய முறையில், தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும். ... Read More
