BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

ராசி பலன்

இன்றைய (05-03-2024) ராசி பலன்

மேஷம் நன்மை நிறைந்த நாள். அஸ்வினி : ஏற்ற, இறக்கமான நாள். பரணி : லாபம் உண்டாகும். கிருத்திகை : போட்டிகள் மறையும். ரிஷபம் விவேகம் வேண்டிய நாள். கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும். ... Read More

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து ... Read More

கோனியம்மன் கோவில் தேர் திருவிழா – பக்த வெள்ளத்தில் மூழ்கிய கோவை.
கோவை

கோனியம்மன் கோவில் தேர் திருவிழா – பக்த வெள்ளத்தில் மூழ்கிய கோவை.

திருவிழாவையொட்டி வரும் பக்தர்களுக்கு "மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தண்ணீர் பாட்டில்களை" கொடுத்து அனைவரையும் வரவேற்று நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இஸ்லாமியர்கள் கோவையின் காவல் தெய்வம் என கோவை மக்களால் அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹால் ... Read More

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஆன்மிகம்

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி ஊராட்சி வடக்கு ... Read More

ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் ஸ்ரீ விநாயகர்,பகவதி அம்மன்,முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது .
ஆன்மிகம்

ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் ஸ்ரீ விநாயகர்,பகவதி அம்மன்,முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது .

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் பழமையான விநாயகர் பகவதியம்மன் , முத்தாலம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் ஒரேநேரத்தில் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல்நாளான நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது .பின்னர் இன்று ... Read More

அரக்கோணம் அருகே சுயம்பு லிங்கேஸ்வரர் சுவாமிக்கும் திரிபுரசுந்தரி அம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம்
அரசியல்

அரக்கோணம் அருகே சுயம்பு லிங்கேஸ்வரர் சுவாமிக்கும் திரிபுரசுந்தரி அம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம்

அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் கிராமத்தில் சுயம்பு லிங்கேஸ்வரர் சுவாமிக்கும் திரிபுரசுந்தரி அம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் குளக்கரையில் ஸ்ரீ சுயம்பு லிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ... Read More

இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியா

இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் இப்ராஹிம் ... Read More

அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

அவரக்கரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து ... Read More

திருவதிகையில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
ஆன்மிகம்

திருவதிகையில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

திருவதிகையில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகையில் அமைந்துள்ளது மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீர ... Read More

பண்ருட்டி  குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆன்மிகம்

பண்ருட்டி குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடியிருப்பு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஶ்ரீ அய்யனார் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை தொடங்கியது. அதனைத் ... Read More