Tag: ஆன்மிகம்
பாலமேடு வேல்முருகன் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 50ஆம் ஆண்டு அன்னதான விழா.
மதுரை மாவட்டம் பாலமேடு நாடார் தெருவில் உள்ள கஜேந்திரன் விவசாய பண்ணையில் அமைந்திருக்கும் ஸ்ரீ வேல்முருகன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி பாதயாத்திரை குழு சார்பாக 50 வது ஆண்டு அன்னதான விழா ... Read More
சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியைச் சேர்ந்த 2 பக்தர்கள் பறவை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு சென்றனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர்கள் அல்லிராஜ், முருகன். இருவரும் அண்டை மாநிலமான கேரளாவில் வியாபாரம் செய்து வருகின்றனர் இவர்கள் இருவரும் திருச்செந்தூர் முருகன் ... Read More
தைப்பூச திருவிழா முன்னிட்டு கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள நாகலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சந்தன மாரியம்மன் மற்றும் துர்க்கை அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷே விழா ... Read More
காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் பகுதியில் விநாயகர், ஷாடசர சண்முகநாதர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் கிராமத்தில் தவத்திரு.சஞ்சீவி இராஜா சுவாமிகளின் ஸ்கந்தாலயா அமைந்துள்ளது. இங்கு விநாயகர், ஷடாச்ர சண்முகநாதர், வராஹி அம்மன் மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாச சுவாமிகள் ஆலயங்கள் கடந்த நான்கு ... Read More
திருக்களாச்சேரியில் உள்ள சீதலாதேவி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரி கிராமத்தில் சீதலாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ... Read More
திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால், "திருப்புகழ்", "கந்தர் அனுபூதி", "கந்தர் அலங்காரம்" உள்ளிட்ட நூல்களில் திருவிடைக்கழி பற்றி பாடப்பட்டுள்ளது. ... Read More
தேனி அருகே தை பூசத்தை முன்னிட்டு இன்று மாவூற்று வேலப்பர் கோவிலில் பக்தர்கள் நேத்தி கடன்கள் செலுத்தி சாமி தரிசனம்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள மாவூற்று வேலப்பர் கோவிலில் தை பூசம் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் நேத்தி கடன்கள் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில், மாவூற்று ... Read More
காசிபநாத சுவாமி திருக்கோவில் தைப்பூச விழா.!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருள்மிகு காசி பநாதசுவாமி திருக்கோவில் தைப்பூச விழா இன்று நடைபெற்றது. அம்பாசமுத்திரம் நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் கோவிலில் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ... Read More
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் கடந்த 2008 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் ... Read More
அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருமணஞ்சேரி ஸ்ரீ உத்வாகநாத சுவாமி திருக்கோவிலில் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ... Read More
