BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
ஆன்மிகம்

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.     முற்காலத்தில் சப்தம் மற்றும் அஷ்ட நாகங்களில் ஒன்றான ... Read More

திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா.! கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி

திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா.! கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் 1.ம் ஆண்டு வருஷாபிஷே விழா, நடைபெற்றது.   கோவில்பட்டி அருகே ஓட்டமடம் இராமலிங்கபுரத்தில் ... Read More

தேனி அருகே சித்தி விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா.
ஆன்மிகம்

தேனி அருகே சித்தி விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா.

தேனி அருகே பொம்மைய கவுண்டன் பட்டி 24 மனை தெலுங்கு பட்டி செட்டி உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் இன்று "மகா கும்பாபிஷேக" விழா நடைபெற்றது.   இவ்விழாவை ஒட்டி ... Read More

தருமையாதீனம் கிடாரம் கொண்டான் மகா கும்பாபிஷேக விழா 2023 – வாஸ்து சாந்தி பிரவேச பலி நேற்று மாலை நடைபெற்றது.
ஆன்மிகம்

தருமையாதீனம் கிடாரம் கொண்டான் மகா கும்பாபிஷேக விழா 2023 – வாஸ்து சாந்தி பிரவேச பலி நேற்று மாலை நடைபெற்றது.

செய்தியாளர் க.சதீஷ்மாதவன்.    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கைலாயம் பரம்பரை தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான திருவாரூர் இராஜன்கட்டளை சொந்தமான கிடாரம்கொண்டான், ஸ்ரீ சுந்தரபார்வதி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோவில்.    திருக்கோயிலில் வாஸ்து ... Read More

அந்தியூரில் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி தொழிலாளியிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வாலிபர் கைது.
ஈரோடு

அந்தியூரில் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி தொழிலாளியிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வாலிபர் கைது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த அப்பு என்கிற ஆறுமுகம் உனது வீடு பழுது அடைந்துள்ளது ... Read More

108 பால்குடம் 108 முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூச்சட்டி எடுக்கப்பட்டு பிரம்மதேசம்.
ஆன்மிகம்

108 பால்குடம் 108 முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூச்சட்டி எடுக்கப்பட்டு பிரம்மதேசம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் என்ற கிராமத்தில் கடனாநதி கரையோரம் உள்ள பிரசித்தி பெற்ற நாலாயிரத்து அம்மன் திருக்கோவில் உள்ளது.     கோவிலில் நடந்த செவ்வாய் கிழமை அன்று கால்நாட்டப்பட்டு ... Read More

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை மாத கிருத்திகை சோமவாரத்தில் 1008 சங்காபிஷேகம் விழா.
ஆன்மிகம்

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை மாத கிருத்திகை சோமவாரத்தில் 1008 சங்காபிஷேகம் விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற மிகவும் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.   அருணகிரிநாதரால், "திருப்புகழ்", "கந்தர் அனுபூதி", "கந்தர் அலங்காரம்" உள்ளிட்ட ... Read More

கோவில் நிலத்தில் உள்ள ரூ.3 கோடி ரூபாய் நிலுவை உள்ள வாடகைதாரர்களை வாடகை வசூலிக்க நூதன முறையில் கோயில் நிர்வாகம் முயற்சி.
காஞ்சிபுரம்

கோவில் நிலத்தில் உள்ள ரூ.3 கோடி ரூபாய் நிலுவை உள்ள வாடகைதாரர்களை வாடகை வசூலிக்க நூதன முறையில் கோயில் நிர்வாகம் முயற்சி.

வாடகை செலுத்தியவர்களை மேளம் தளங்களுடன் வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து கோவில் பிரசாதம் வழங்கி மரியாதை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஸ்ரீகச்சபேஸ்வரர் நகர் பகுதியில் சுமார் 286 வாடகைதாரர்கள் குடியிருந்து ... Read More

திருவாவடுதுறையில் 24 வது ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
ஆன்மிகம்

திருவாவடுதுறையில் 24 வது ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழமை வாய்ந்த திருவாடுதுறை ஆதீனம் உள்ளது.   பட்டணப்பிரவேசம் இங்கு ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை ... Read More

அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி

அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகில் மாகாளிக்குடியில் உள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் கீழ் மாகாளிக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு உஜ்ஜயினி ... Read More