Tag: ஆன்மிகம்
உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி பின்புறம் கொட்டப்பட்டிருக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த ஏரிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி பின்புறம் கொட்டப்பட்டிருக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஏரிபாளையம் குடியிருப்புப் பகுதிகள் உள்ள குப்பைகளை பாலித்தின் கவர்களில் கட்டி அங்குள்ள ... Read More
வரலாறு பேசும் வீரசோழீஸ்வரியம்மன் திருக்கோயில்…
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள வரலாற்றச்சான்றுகளோடு வரலாறு பேசும் வீரசோழீஸ்வரியம்மன் திருக்கோயில் 'பல்லான் குன்றிற் படுநிழல் சேர்ந்த நல்லான் பரப்பிற் குழுமூ ராங்கண் கொடைக் கடன் என்ற கோடா நெஞ்சின் உதிய னட்டில் போல' ... Read More
உடுமலையில் மண்டல பூஜையையொட்டி ஐயப்ப சுவாமி நகர்வலம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஐயப்ப சுவாமி நகர்வலம் வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தற்போது சபரிமலை சீசனை யொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து வருகின்ற உடுமலை மற்றும் ... Read More
கும்பகோணத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். கிறிஸ்துமஸ் விழா ஊர்வலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள தூய அலங்கார அன்னை ... Read More
உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில் விளக்குபூஜை பெண்கள் கலந்துகொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை R.K.R. வீதியில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத முதல் தேதியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து ... Read More
மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் மார்கழி ஒன்றாம் நாளன்று உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி காட்சியளித்தார்
செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் மார்கழி முதல் நாள் அன்று உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி படிகளுக்கும் விமர்சையாக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேய்பிறை ... Read More
எஸ்.எஸ்.புரம் உயர்நிலைப் பள்ளியில் கவின் கலைக்கூடம் திறப்பு விழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள எஸ்.எஸ். புரத்தில் உயர்நிலைப்பள்ளியில் கவின் கலைக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. பள்ளியின் பகுதி நேர ஓவிய ஆசிரியர் பாலமுருகன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான கவின் கலை ... Read More
உடுமலைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில் மார்கழி பூஜை துவங்கியது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில் மார்கழி பூஜை துவங்கியது. உடுமலைப்பேட்டை பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் கோவிலில் மூலவருக்கு ... Read More
திருச்சியில் புனித செபஸ்த்தியார் ஆலய நூற்றாண்டு விழா.
திருச்சி சோமரசம்பேட்டை புனித செபஸ்தியார் ஆலயம் திருச்சியில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஆலயம் 1922 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் கீழ் வயலூர், எட்டரை ... Read More
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத பஜனை தொடங்கியது.
மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஒவ்வொரு விழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் ... Read More
