BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
ஆன்மிகம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் நாராயணன் இறைவணக்கம் பாடினார் சூரியா குமாரசாமி வரவேற்புரை ஆற்றினார்.   செயலர் சண்முகம் ஆண்டறிக்கை ... Read More

பிரதமர், முதல்வர் சிவ நாடாருக்கு நன்றி தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 108 நாள் தொடர் அங்கப்பிரதசணத்தை ஓம் சந்ரு சுவாமி தொடங்கினார்.
ஆன்மிகம்

பிரதமர், முதல்வர் சிவ நாடாருக்கு நன்றி தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 108 நாள் தொடர் அங்கப்பிரதசணத்தை ஓம் சந்ரு சுவாமி தொடங்கினார்.

திருச்செந்தூர், கடலூர் மாவட்டம் ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை சக்தி பீடம் நிறுவனர் ஓம் சந்ரு சுவாமி 18 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் பல்வேறு கோவில்களில் தொடர்ந்து அங்கப்பிரதசணம் செய்து வந்துள்ளார்.   சிதம்பரம் நடராஜ பெருமாள் ... Read More

கடை ஞாயிறை, தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று, காவிரி ஆற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம்
ஆன்மிகம்

கடை ஞாயிறை, தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று, காவிரி ஆற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறை முன்னிட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது இதில் தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். ... Read More

சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் சுவாமி சன்னதி முன்பு இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த காவல்துறை தடை.
தென்காசி

சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் சுவாமி சன்னதி முன்பு இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த காவல்துறை தடை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை ... Read More

தேனி பங்களா மேட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சௌபாக்கிய விளக்கு பூஜை நிகழ்ச்சி.
தேனி

தேனி பங்களா மேட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சௌபாக்கிய விளக்கு பூஜை நிகழ்ச்சி.

முத்துராஜ் செய்தியாளர்.   தேனி மாவட்டம், தேனி பங்களா மேட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று கார்த்திகை தீப திருவிழாவினீ இரண்டாம் நாளை முன்னிட்டு சொளபாக்கிய விளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.   ... Read More

திருப்பூர், உடுமலைப்பேட்டை பகுதி கோயில்களில் மகா தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
திருப்பூர்

திருப்பூர், உடுமலைப்பேட்டை பகுதி கோயில்களில் மகா தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

  கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது தொடர்ந்து உடுமலை பகுதி கோயில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது தில்லை நகரில் உள்ள 100 ஆண்டு பழமை வாய்ந்த ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் ... Read More

ஏற்காடு அண்ணாமலையார் திரு கோயில் தீப திருவிழா.
சேலம்

ஏற்காடு அண்ணாமலையார் திரு கோயில் தீப திருவிழா.

  சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் பிரசித்திபெற்ற அண்ணாமையார் திருகோவில் உள்ளது. இந்த கோயில் சுமார் 250ஆண்டுகள் பழமை வாய்ந்தது.    இக்கோவிலில் வருடந்தோரும் கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ... Read More

பட்டுக்கோட்டை அருகே பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சாமி சிலை திருட்டு- போலீசார் விசாரணை.
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சாமி சிலை திருட்டு- போலீசார் விசாரணை.

  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புக்கரம்பை ஊராட்சிக்குட்பட்ட மேற்குடிக்காடு கிராமத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான தான்தோன்றி அம்மன் கோயிலில் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சாமி சிலையை மர்ம நபர்கள் அறையின் ... Read More

தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் – திடியன் மலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருப்பூர்

தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் – திடியன் மலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோவிலில் இன்று கார்த்திகை திருநாளை முன்னிட்டு கார்த்திகை தீபத்தை அர்ச்சகர்கள் ஏற்றி வைத்தனர்.,      முருகன்.வள்ளி, தெய்வானை சாமி களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ... Read More

செங்கல்பட்டு அருகே திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் 2700 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்.
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் 2700 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்.

செய்தியாளர் செங்கைப் ஷங்கர் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு சுந்தரர் பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு இருள்நீக்கி அம்பாள் ... Read More