Tag: ஆன்மிகம்
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தேனியில் இன்று நடைபெற்றது.
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தேனியில் இன்று நடைபெற்றது. தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ... Read More
சின்னகொக்கூர் கிராமத்தில் கன்னியம்மன் மாரியம்மன் காளியம்மன் ஆலயங்களில் ஜீர்னோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சின்னகொக்கூர் கிராமத்தில் கன்னியம்மன் மாரியம்மன் காளியம்மன் ஆலயங்களில் ஜீர்னோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது ஐந்தாம் தேதி தொடங்கி முதல் கலா யாகசாலை பூஜை கணபதி ஹோமம் ... Read More
சந்திர கிரகணம் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் பகல் 12 மணிக்கு அடைக்கப்பட்டது.
இன்று சந்திர கிரகணம் நடைபெறுவதை ஒட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்கள் அனைத்தும் சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் அடைக்கப்பட்டு பின்பு திறக்கப்படும். அதன்படி இன்று உலக புகழ்பெற்ற தஞ்சை ... Read More
பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோவிலில் பௌர்ணமி கிரிவலம் அன்னாபிஷேக வழிபாடு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மலை மேல் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் திருக்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். பௌர்ணமியை முன்னிட்டு ... Read More
தஞ்சை அருகே உலக நன்மைக்காக ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று காலை திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் அருகே வேங்கராயன் குடிக்காடு வில்லாயி அம்மன் கோயிலில் உலக நன்மைக்காக ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று காலை திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காசவள நாடு நமச்சிவாய அருள்நெறி சபை ... Read More
பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவில் பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ சாதத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைப்பெற்றது.
ஐப்பசி மாதம் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியக் கோவில் பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ சாதத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைப்பெற்றது. 500 கிலோ காய்கறிகள், இனிப்புகளால் ... Read More
ஆத்தூர் அருகே அருள்மிகு ஸ்ரீ கல்லேரியான் (எ) கருப்பனார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் ஏரிக்கரை அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்லேரியான்( எ) கருப்பனார் கோவிலில் புதிதாக புணரமைக்கப்பட்டு 17 அடி உயரமுள்ள கருப்பனார் சிலைக்கு இன்று மஹா கும்பாபிஷேகம் ... Read More
விருத்தாச்சலம் ஸ்ரீ விருதாம்பிக்கை பாலாம்பிகை உடனுறை பழமலைநாதர் ஆலயத்தில் சனிப் பிரதோஷம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விருதாம்பிக்கை பழமலைநாதர் உடனுறை பாலாம்பிகை ஆலயத்தில் இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருவிலுள்ள ஸ்ரீ நந்தி பகவானுக்கு எண்ணெய் அபிஷேகம், தயிர் அபிஷேகம், ... Read More
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோயில் சனி மகா பிரதோசம்.
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோயில் சனி மகா பிரதோசத்தை முன்னிட்டு அருள்மிகு நந்திகேஸ்வரர் பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், திரவியம் போன்ற வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை ஆயிரக்கணக்கான ... Read More
சனி பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து நந்தியம் பெருமானை வழிப்பட்டனர். உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியக் கோவிலில் மூலவர் விமான கோபுரத்திற்கும், கேரளானந்தகன் நுழைவு வாயிலுக்கும் மத்தியில் ... Read More
