BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

தூத்துக்குடியில் 19வது ஆண்டு நாசரேத் திருமண்டல தோத்திர பண்டிகை பவனி…
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 19வது ஆண்டு நாசரேத் திருமண்டல தோத்திர பண்டிகை பவனி…

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் 19வது ஆண்டு திருமண்டல தோத்திர பண்டிகை பவனி தூத்துக்குடி கால்டுவெல் பள்ளி மைதானத்தில் இருந்து துவங்கி சண்முகபுரம் பீட்டர்ஸ் சர்ச் வளாகத்தில் முடிவடைந்தது    இந்த பவனியை திருமண்டல லே ... Read More

தேனி எடமால் தெருவில் உள்ள நாடார் சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு 11 சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
தேனி

தேனி எடமால் தெருவில் உள்ள நாடார் சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு 11 சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

தேனி செய்தியாளர் முத்துராஜ்   தேனி மாவட்டம், எடமால் தெருவில் உள்ள நாடார் சரசுவதி வித்யாலயா பள்ளியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் ஜப்பசி மாத சனி பிரதோஷ தினத்தை முன்னிட்டு மூலவர் சிவலிங்கத்திற்கும் நந்தி ... Read More

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழாவில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட எல்லா வாகனங்களையும் போலீசார் அனுமதித்ததால் தேரோட்ட நிகழ்வில் இடையூறு ஏற்பட்டது.
தூத்துக்குடி

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழாவில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட எல்லா வாகனங்களையும் போலீசார் அனுமதித்ததால் தேரோட்ட நிகழ்வில் இடையூறு ஏற்பட்டது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   கோவில்பட்டியில் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழா இன்று தேர் ஓடி வந்து கொண்டிருக்கும் போது அந்த நேரத்தில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட ... Read More

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது திராளன பக்தர்கள் பங்கேற்பு.
தூத்துக்குடி

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது திராளன பக்தர்கள் பங்கேற்பு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.     இதை அடுத்து ... Read More

ஆத்தூர்- புரட்டாசி மாத கடைசி வார சனிக் கிழமையை முன்னிட்டு ஸ்ரீராம கிருஷ்ணருக்கு அபிஷேக ஆராதனை.
திண்டுக்கல்

ஆத்தூர்- புரட்டாசி மாத கடைசி வார சனிக் கிழமையை முன்னிட்டு ஸ்ரீராம கிருஷ்ணருக்கு அபிஷேக ஆராதனை.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகளை கடந்த ஸ்ரீ ராம கிருஷ்ணருக்கு புரட்டாசி கடைசி சனிக்கிழமை வார விழாவில் அபிஷேக ஆராதனை உடன் வழிபாடு நடைபெற்றது.   முன்னதாக புரட்டாசி ... Read More

கோவில்பட்டி புற்று கோவிலில் ஸ்ரீ கோடி சக்தி விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை – பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி புற்று கோவிலில் ஸ்ரீ கோடி சக்தி விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை – பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ‌.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது .     ... Read More

காய்ச்சல் நோய் தீர்க்கும் சிவகாசி காய்ச்சல்கார அம்மன் கோவில்.
விருதுநகர்

காய்ச்சல் நோய் தீர்க்கும் சிவகாசி காய்ச்சல்கார அம்மன் கோவில்.

  விருதுநகர் மாவட்டம் பட்டாசு நகரமான சிவகாசியில் தான் இந்த அற்புதம் நிகழ்த்தும் காய்ச்சல்கார அம்மன் கோவில் உள்ளது.   மாதகணக்கில் தீராத காய்ச்சல், டாக்டர்களால் குணப்படுத்த முடியாத கடுமையான காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ... Read More

உடுமலை அருகே பாரம்பரிய பவள கொடி கும்மியாட்டத்தை பாதுகாக்க கோரி பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் – ஆண்கள் பெண்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
திருப்பூர்

உடுமலை அருகே பாரம்பரிய பவள கொடி கும்மியாட்டத்தை பாதுகாக்க கோரி பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் – ஆண்கள் பெண்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

   திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரன்பட்டி ஊராட்சி அய்யம்பாளையம் புதூரில் கற்பக விநாயகர் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க பவளக்கொடி கும்மி ஆட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி பவள கொடி கும்மியாட்டம் வெகு ... Read More

சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
விருதுநகர்

சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

  விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில், இன்று புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக பல ... Read More

தேரழுந்தூர் ஆமருவிப் பெருமாள் கோயில் தெப்ப உற்சவம்.
மயிலாடுதுறை

தேரழுந்தூர் ஆமருவிப் பெருமாள் கோயில் தெப்ப உற்சவம்.

  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழுந்தூர் கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஆமருவிப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.   இக்கோயிலில் ஆண்டுதோறும் பெருமாள் மற்றும் தேசிகர் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம் ... Read More