BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு காயத்ரி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு காயத்ரி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

  தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது,     இக்கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா ... Read More

அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.
மதுரை

அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

  மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் ஸ்ரீ சீலைக்காரி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.   இந்த விழாவானது கடந்த 3 நாட்களாக 4 கால ... Read More

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு சதஸ் அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு சதஸ் அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

  தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது,     இக்கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா ... Read More

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு மீனாட்சி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு மீனாட்சி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

    தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.     இக்கோவிலுக்கு ஏராளமான ... Read More

தொடங்கிய நவராத்திரி நவராத்திரி விழா!, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்.
மதுரை

தொடங்கிய நவராத்திரி நவராத்திரி விழா!, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியதையடுத்து பக்தர்கள் கோயிலுக்கு படையெடுத்து வருகிறார்கள்.   மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம் இன்று தொடங்கி, அடுத்த மாதம் 5-ம் தேதி வரை ... Read More

தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலை விழா தொடங்கியது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலை விழா தொடங்கியது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

  தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா நடைபெறுவது வழக்கம்.   இந்த ஆண்டு நவராத்திரி கலை விழா சிறப்பாக தொடங்கியது அடுத்த மாதம் 4-ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. ... Read More

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு மனோன்மணி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு மனோன்மணி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

  தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது,   இக்கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ... Read More

திருவையாறு காவிரி கரை புஷ்பமணடப படித்துறையில் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.
தஞ்சாவூர்

திருவையாறு காவிரி கரை புஷ்பமணடப படித்துறையில் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.

மஹாளய அமாவாசையை முன்னிட்டு. தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமணடப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு. திதி கொடுத்து வழிப்பட்டனர்.      காசியை விட வீசம் அதிகம். ... Read More

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சாமி தரிசனம்.
மயிலாடுதுறை

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சாமி தரிசனம்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி முன்னாள் தலைவர் சிவன் மனைவியுடன் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத ... Read More

புரட்டாசி முதல் சனிவாரவிழாவை முன்னிட்டு பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ராதா கிருஷ்ணருக்கு துளசி அலங்காரம்.
தேனி

புரட்டாசி முதல் சனிவாரவிழாவை முன்னிட்டு பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ராதா கிருஷ்ணருக்கு துளசி அலங்காரம்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் நாமத்வார் பிராத்தனை மையத்தில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு கிருஷ்ணன் ராதைக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் ... Read More