Tag: ஆன்மிகம்
தமிழில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தீர்த்த தொட்டி முருகன் கோயில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தீர்த்த தொட்டி முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இன்று தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது. ... Read More
திண்டுக்கல், சின்னாளப்பட்டி, இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் 19 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
சின்னாளப்பட்டி மேற்குவட்ட இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் 19 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மேலும் சிலைகளை கரைக்க மறுத்ததால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர். திண்டுக்கல் மாவட்டம் மேற்கு ஆத்தூர் ஒன்றியம் ... Read More
பேரணாம்பட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சப் கலெக்டர் தனஜெயன் கலந்து கொண்டார்.
வேலூர், பேரணாம்பட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சப் கலெக்டர் தனஜெயன் கலந்து கொண்டார். பேரணாம்பட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூன்றாவது நாளான நேற்று ஆங்காங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக ... Read More
தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த . 70 விநாயகர் சிலைகள் தஞ்சை ரயில் நிலையத்திப் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று வடவாறில் கரைக்கப்பட்டது.
விநாயகா சதுர்த்தியை முன்னிட்டு. தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த 70 விநாயகர் சிலைகள் தஞ்சை ரயில் நிலையத்திப் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று வடவாறில் கரைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ... Read More
சேலம் ஏற்காடு, விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் பாதுகாப்புடன் நடந்தது.
சேலம், ஏற்காடு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம், பலத்த பாதுகாப்புடன், இன்று அமைதியாக நடந்து முடிந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஏற்காட்டில் 21க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று சிலை கரைப்பு ... Read More
மயிலாடுதுறை, குத்தாலம், அகரசென்னியநல்லூர் அருள்மிகு மஹா முனிஸ்வரர் திருக்கோயில் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அருள்மிகு மஹா முனிஸ்வரர் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அகரசென்னியநல்லூர் அருள்மிகு மஹா முனிஸ்வரர் திருக்கோயில் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபூஜை இரண்டாம் ... Read More
பூர்ண புஷ்களாம்பிகா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் மன்மத சுவாமி பரிவார மூர்த்திகள் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சுந்தர விநாயகர். பூர்ண புஷ்களாம்பிகா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் மன்மத சுவாமி பரிவார மூர்த்திகள் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் 10 சென்னியநல்லூர் பள்ளிக்கூடத் தெருவில் ... Read More
செல்வ விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கோவில்பட்டி அருகே உள்ள ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தூத்துக்குடி மாவட்டம் ... Read More
திருப்பத்தூர, சோலையார்பேட்டை, விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை S. கோடியூர் சாமி கல்யாண மண்டபம் அருகில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடினர். மூன்றாவது நாளாக 2-09-2022 வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக தேரில் அலங்காரம் செய்யப்பட்டு ... Read More
எடப்பாடியில் இன்று 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் கரைத்துச் சென்றனர். பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எடப்பாடியில் இன்று 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் கரைத்துச் சென்றனர். பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் ... Read More
