Tag: இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா
தஞ்சாவூர்
தஞ்சை பெரிய கோவிலை எழுப்பி. தஞ்சையை ஆண்ட மாமன்னன் இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா மங்கள இசை, திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது. நகரமே விழாக் கோலம் பூண்டு உள்ளது.
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பி தமிழர்களின் கட்டட கலையையும், சிற்ப கலையையும் உலகிற்கு பறைசாற்றி தஞ்சையை ஆண்ட சோழ பேரரசன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். ... Read More
தஞ்சாவூர்
இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுவதை ஒட்டி பெரியக் கோவில் வளாகம்,, ராஜராஜ சோழன் சிலை. மற்றும் நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல் ஜொலிக்கின்றன.
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய பேரரசன் இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுவதை ஒட்டி பெரியக் கோவில் வளாகம்,, ராஜராஜ சோழன் சிலை. ... Read More
