Tag: உடுமலைப்பேட்டை
பாதாள சாக்கடை குழாய் உடைந்து குடிநீர் குழாய் மூலம் கலந்து குடிப்பதற்கு பயனற்ற நிலை பொதுமக்கள் குற்றம் தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியின் அலட்சியப் போக்கால் பாதாள சாக்கடை நீயிர்கள் உடைந்து குடிநீர் குழாய்கள் மூலம் கலந்து பொது மக்களுக்கு குடிப்பதற்கு பயனற்ற நிலையில் கழிவுகளுடன் வருவதாக பல்வேறு தரப்பிலிருந்து பொதுமக்கள் குற்றம் ... Read More
உடுமலைப்பேட்டை ஸ்ரீஅருள்மிகுமாரியம்மன் கோவில் தேர்திருவிழா.!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஸ்ரீஅருள்மிகுமாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 14ம் தேதி பூசட்டுதல் துவங்கி இன்று கம்பம் போடுதல் நிகழ்ச்சி பக்தர்கள் கலந்து கொண்டு பஸ் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக அம்மன் அருளில் ... Read More
உடுமலைப்பேட்டை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை அக்கற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பம் மாவட்டம் உடுமலைப்பேட்டை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பழைய கட்டிடம் சேதம் அடைந்து மேற்குறைகள் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது தற்போது கட்டப்பட்ட புதிய அங்கன் வாடியின் கட்டிடம் ... Read More
பழனி பாதயாத்திரை குழுவினர்கள் உடுமலைப்பேட்டை பகுதியில் பொது மக்களுக்கும் அன்னதானம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த ஆலம்பாளையம் அருகே அமரவேல் ராஜலட்சுமி அவர்களின் தோட்டத்து சாலையில் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பழனி பாதயாத்திரை குழுவினர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தங்கி சாலையில் முருகன் கடவுளுக்கு சிறப்பு ... Read More
உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் போக்சோ சட்டத்தில் கைது
திருப்பூர் மாவட்டம்; உடுமலைப்பேட்டை அடுத்த மானைப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் தங்கராஜ் கூலித் தொழிலாளியான இவர் பகுதியில் உள்ள பள்ளியில் 12 வகுப்புபடித்து வந்த சிறுமியைகாதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். கடந்த இரண்டு ... Read More
உடுமலைப்பேட்டை யில் ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்.!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ரயில் நிலையம் முன்பு ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ... Read More
உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை; கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வராத காரணத்தினால் பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்டோர் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பூலாங்கிணறு பகுதியில் கடந்த ... Read More
உடுமலைப்பேட்டை அருகே ஏழை எளியவர்களுக்கு மற்றும் ஆதரவற்றவர் களுக்கும் இலவச உணவு வழங்கி வரும்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள நெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த லைஃப் டிரான்ஸ்ஃபர் மேஷன் பவுண்டேஷன் டிரஸ்ட்சார்பில் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள ஏழை எளியவர்களுக்கு மற்றும் ஆதரவற்றவர் களுக்கும் வாரம் தோறும் இலவச உணவுகள் ... Read More
உடுமலைப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வணிக வளாத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வணிக வளாக நிறுவனத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. வணிக நிறுவனத்தின் டெண்டர் உரிமைகள் பல ஆண்டுகளாக குறைந்த கட்டணத்திலேயே செயல்பட்டு வந்தது இந்நிலையில் அப்போது ... Read More
உடுமலைப்பேட்டை தளி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்: புகார் தெரிவித்தும் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்க வில்லை.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை வட்டாட்சியர் அலுவலகம் வருவாய் கோட்டாட்சியர் காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பகுதியில் உள்ள வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவித்தும் பல ஆண்டுகளாக மாற்றுப்பாதை ... Read More
