BREAKING NEWS

Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உடல் நசுங்கி 5 பேர் சம்பவ இடத்தில் பலி.
கடலூர்

கடலூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உடல் நசுங்கி 5 பேர் சம்பவ இடத்தில் பலி.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அய்யனார் பாளையம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து தனியார் பேருந்து கார் லாரி ஒன்றன்பின் ஒன்று மோதிக்கொண்டதில் ஒரே ஒரே காரில் பயணம் ... Read More

தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கபடி வீரர் பலி.
திருச்சி

தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கபடி வீரர் பலி.

  கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுகா, வடக்கு கொளக்குடி பகுதியை சேர்ந்த பூராசாமியின் மகன் சரத்குமார்(வயது 21). இவரும், அதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் கதிர்(21), ராமமூர்த்தி மகன் மணிமாறன் (21), அரியலூர் ... Read More

வண்ணாத்தூரில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
கடலூர்

வண்ணாத்தூரில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

179 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கோட்டாட்சியர்.   கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வண்ணாத்தூர் கிராமத்தில் கோட்டாட்சியர் சி.பழனி தலைமையில் மனுநீதி நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.     ... Read More

விருத்தாசலம் அருகே விவசாயிடம் நத்தம் பட்டா மாற்றத்திற்கு 14000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.
குற்றம்

விருத்தாசலம் அருகே விவசாயிடம் நத்தம் பட்டா மாற்றத்திற்கு 14000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பள்ளிப்பட்டு மற்றும் ரூபநாராயணநல்லூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சுப்பிரமணி, ரூபநாராயணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமதாஸ் நத்தம் பட்டா மாற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி, ரூபாய் ... Read More

குருவட்டத்தில் நில அளவியர்கள் அதிகார வரம்பை மீறுவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றச்சாட்டு!
கடலூர்

குருவட்டத்தில் நில அளவியர்கள் அதிகார வரம்பை மீறுவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றச்சாட்டு!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் வருவாய் வட்டத்திற்குட்பட்ட வேப்பூர் மற்றும் சிறுபாக்கம் குறுவட்ட பகுதிகளான சேப்பாக்கம், வேப்பூர், நல்லூர், பெரியநெசலூர், சிறுநெசலூர், சிறுபாக்கம், அடரி ஆகிய கிராமங்களில் ... Read More

விருத்தாச்சலதில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது
அரசியல்

விருத்தாச்சலதில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில் மாற்று கட்சியிலிருந்து நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி அதன் தலைவர் சீமான் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.   இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள் மாற்றுக் கட்சியில் ... Read More

வேப்பூர் அருகே ஆறு பவுன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை போர்வையால் அழுத்தி கொலை செய்த இருவர் கைது.!
குற்றம்

வேப்பூர் அருகே ஆறு பவுன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை போர்வையால் அழுத்தி கொலை செய்த இருவர் கைது.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுகரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மனைவி தையல்நாயகி என்பவர் கடந்த 26 ஆம் தேதி காலை மர்மமான முறையில் இறந்து ... Read More

விருதாச்சலம் தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசியல்

விருதாச்சலம் தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நிறுவனத்தலைவர் சீமான் முன்னிலையில் நடைபெற்றது.   இதில் இதில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி புவனகிரி ... Read More

நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்.!
கடலூர்

நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் மற்றும் நகர் கிராமத்தில் பொதுமக்களின் தீர்க்கப்படாமல் உள்ள பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி இந்திய ... Read More

கடலூர்

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தலைவர் வேல்முருகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! கூட்டணி கட்சி அரசியல் தலைவர்கள் பங்கேற்பு.! நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் ... Read More