BREAKING NEWS

Tag: கடலூர் மாவட்டம்

சேப்பாக்கம் கிராமத்தில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா..!
கடலூர்

சேப்பாக்கம் கிராமத்தில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா..!

கடலூர் மாவட்டம், திமுக மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை கடலூர் மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேப்பாக்கம் கிராமத்தில், கிளைச் செயலாளர் தண்டபாணி தலைமையில் ... Read More

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விருத்தாசலத்தில் திமுக வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
கடலூர்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விருத்தாசலத்தில் திமுக வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

கடலூர் மாவட்டம், தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாள் இன்று தமிழக முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.   இதனை முன்னிட்டு விருத்தாசலம் நகர ... Read More

வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலை திருவிழா.!
கடலூர்

வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலை திருவிழா.!

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ... Read More

விருத்தாச்சலத்தில் நகர திமுக மற்றும் இளைஞரணி செயற்குழு கூட்டம்..!
கடலூர்

விருத்தாச்சலத்தில் நகர திமுக மற்றும் இளைஞரணி செயற்குழு கூட்டம்..!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகர தி.மு.க, மற்றும் தி.மு.க இளைஞர் அணி செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   இக்கூட்டத்திற்கு நகர கழக ... Read More

விருத்தாச்சலம் அடுத்துள்ள வடவாடி சாலையில் பேருந்து பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மோதல்.!
கடலூர்

விருத்தாச்சலம் அடுத்துள்ள வடவாடி சாலையில் பேருந்து பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மோதல்.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.   கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த சின்ன வடவாடி கிராமத்தில் அரசு பேருந்து பயணி மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.   பேருந்தில் ... Read More

அஇஅதிமுக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நியமனம்.!  கட்சியினர் பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்.
கடலூர்

அஇஅதிமுக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நியமனம்.! கட்சியினர் பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்.

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் 184 ... Read More

சட்டவிரோதமாக  கருகலைப்பு செய்து உயிறிழந்த இளம் பெண் விவகாரம் ! மருந்தக உரிமையாளர் கைது.!
கடலூர்

சட்டவிரோதமாக கருகலைப்பு செய்து உயிறிழந்த இளம் பெண் விவகாரம் ! மருந்தக உரிமையாளர் கைது.!

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மனைவி அமுதா ( வயது 27), இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் ... Read More

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை மங்களூர் சேர்மன் சுகுணா சங்கர் திறந்து வைத்தார்.
கடலூர்

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை மங்களூர் சேர்மன் சுகுணா சங்கர் திறந்து வைத்தார்.

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட புல்லூர் கிராமத்தில் புதிதாக 23 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் ... Read More

கடலூர் அருகே தமிழக காவல்துறை சார்பில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு விழிப்புணர்வு.!
கடலூர்

கடலூர் அருகே தமிழக காவல்துறை சார்பில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு விழிப்புணர்வு.!

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையத்தில் தமிழக காவல்துறை சார்பில் நிமிர்ந்து நில் துணிந்து சொல் என்ற தலைப்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் ... Read More

விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவது வீடியோ வைரல்..
தஞ்சாவூர்

விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவது வீடியோ வைரல்..

விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவதாகவும், தலை கவசம் அணியவில்லை என அபராதம் விதித்த குறுஞ்செய்தி மூலம் கண்டுபிடித்ததாக வாகன உரிமையாளர் புகார்.     ... Read More