Tag: கடலூர் மாவட்டம்
நல்லூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..!
மத்திய மாநில அரசு சார்பில் நல்லூர் ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரம்பனூர், ... Read More
விருத்தாசலத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடலூர் மேற்க்கு மாவட்ட தி.மு.க சார்பில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
தற்பொழுது பெய்து வரும் பருவ மழையின் காரணமாக கடலூர் மாவட்டம், சீர்காழி சிதம்பரம் புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் பயிர் சேதம், வெள்ள சேதம் ஆகியவற்றை பார்வையிட்டு விருத்தாசலம் வழியாக சென்னை சென்ற தமிழக ... Read More
கடலூர் அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் கால் முறிந்தது.!
வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் ... Read More
கடலூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல்.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த எரப்பாவூர் கிராமத்த ஜெயவேல் கவிநிலா தம்பதியர்களின் மகன்கள் ஏழாம் வகுப்பு படித்து வரும் நித்திஷ், மற்றும் ஐந்தாம் வகுப்பு ... Read More
A சித்தூர் வேளாண்மை விரிவாக்கம் மையம் சார்பில் பருத்தி பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள என்.நாரையூரில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஏ சித்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் அட்மா ... Read More
வேப்பூர் அருகே பரபரப்பு : கணவனை லைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்த மனைவி
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (40) த/பெ பிச்சுமணி தனது மனைவி தீபா (32), மகன் புஷ்பநாதன் (17),மகள் கலைவாணி ... Read More
விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தில் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் 11 வயது சிறுவன் விழுந்து உயிரிழப்பு.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தில் நிழல் கூடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் 11வயது சிறுவன் விழுந்து உயிரிழந்தனர். விஜயமாநகரம் கிராமத்தில் தமிழக அரசால் கட்டித் தரக்கூடிய பயணிகளின் நிழல் கூடை ... Read More
திட்டக்குடி அருகே மலைக்குறவருக்கு சாதி சான்றிதழ் தராததால் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை.
மணல்மேடு கிராம மலைக்குறவர் இனத்தினர் ஜாதி சான்று கேட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி சீருடை குழந்தைகளுடன் குடும்பத்துடன் கூடை முறம் பின்னி நூதன முறையில் தர்ணா போராட்டம். கடலூர் மாவட்டம் ... Read More
திட்டக்குடியில் அடிப்படை வசதிகள் கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இந்த தெருமுனை பிரச்சாரத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ... Read More
கடலூர் வேப்பூரில் சேரும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் குடியிருப்புவாசிகள் அவதி.!
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பூர் ஊராட்சியில், கூட்ரோடு பகுதியில் பேருந்து நிலையம் பின்புறம், அய்யனார் மெட்ரிகுலேஷன் பள்ளி பின்புறம், ஆஞ்சநேயர் கோவில் பின்புறம்,ஆறுமுகம் தெரு, ஆடலரசன் நகர், போன்ற சுமார் 5,000 ... Read More
