Tag: கடலூர் மாவட்டம்
மனுநீதி நாளில் வேப்பூர் – சேப்பாக்கம் இணைப்பு சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம், நல்லூர் ஒன்றியம் சேப்பாக்கம், கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் கோட்டாட்சியர் (பொறுப்பு) லூர்துசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 102 நபர்களுக்கு 12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் ... Read More
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க போராட்டம்.
விருத்தாசலம் அருகே சேப்பலாநத்தம் தெற்கு ஊராட்சியில் பெரும்பான்மை சமூகத்தினரின் தூண்டுதலின் பேரில், அரசு அதிகாரிகள் செயல்பட்டு கொண்டு, தாழ்த்தப்பட்டு மக்களுக்கு வரக்கூடிய, பகுதி நேர ரேஷன் கடையை தடுப்பதாக கூறி விருத்தாச்சலம் சார் ... Read More
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஆர்ம்ஸ் குழுமம் மற்றும் மஹிசன் சிட்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஆர்ம்ஸ் குழுமம் மற்றும் மஹிசன் சிட்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா குத்துவிளக்கேற்றி துவங்கப்பட்ட விழாவில், நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார் மேலும் அதைத் தொடர்ந்து ... Read More
விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்து வரும் மோடி அரசை கண்டித்து. மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் ... Read More
மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்து வரும் மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்து வரும் மோடி அரசை கண்டித்து. மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து ... Read More
வேப்பூர் அருகே சமுதாய வளையகாப்பு விழா திமுக ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கோ.கொத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட கண்டப்பன்குறிச்சியில் நல்லூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. திமுக ஒன்றிய ... Read More
இளைஞர் மீது கொலை வெறி கொடூர தாக்குதல் செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த சாத்துக்குடல் கிராமத்தில் தலித் இளைஞர் மீது கொலை வெறி கொடூர தாக்குதல் செய்ததாகவும், அக்கிராமத்தை சேர்ந்த இறந்து போன நபர் மீது பொய் வழக்கு போட்டதாக கருவேப்பிலங்குறிச்சி ... Read More
வேப்பூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் சுற்றியுள்ள பூலாம்பாடி, சிறுநெசலூர், பெரியநெசலூர், சேப்பாக்கம், திரு பயிர், நாரையூர், நகர், கோ. கொத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். ... Read More
அறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினம் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி மாலை அணிவித்து மரியாதை!
தமிழக முன்னாள் முதல்வர், அறிஞர் அண்ணாதுரை அவர்களின் 54 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர், திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிவெ ... Read More
சாலை விரிவாக்க பணிகள் முறைகேடு..
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை சாலை விரிவாக்க பணிகள் முறைகேடு நடந்து வருவது தொடர்பாக கடந்த 11 10 2022 மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், விருத்தாசலம் உதவி கோட்ட ... Read More
