BREAKING NEWS

Tag: கடலூர் மாவட்டம்

வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.!
கடலூர்

வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.!

  கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி, மாளிகைமேடு உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளான மாளிகை மேடு, ஆதியூர், கொளப்பாக்கம், ஐவதகுடி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் முப்பருவமும் நெல் ... Read More

விருத்தாச்சலம் அருகே  நீர் தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் சடலம். காவல்துறையினர்
கடலூர்

விருத்தாச்சலம் அருகே நீர் தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் சடலம். காவல்துறையினர்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த ராஜேந்திர பட்டினம் கிராமத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரின் மூன்றாவது மகனான சரவணகுமார் (வயது - 35) கடந்த 9 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள், நண்பர்கள் என ... Read More

வேப்பூர் கூட்ரோடு குட்டை நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.
கடலூர்

வேப்பூர் கூட்ரோடு குட்டை நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.

அம்பேத்கர் படிப்பகத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து.. போராட்டத்தில் ஈடுபட்ட விசிக ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்ரோடு பகுதியில் உள்ள ... Read More

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் காந்தியின் 74வது நினைவு நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கியதால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி.
அரசியல்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் காந்தியின் 74வது நினைவு நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கியதால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி.

கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாச்சலத்தில் காந்தியின் 74வது நினைவு நாளை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் அருகில் உள்ள காந்தி சிலைக்கு,..     காங்கிரஸ் கட்சியின் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சி ... Read More

அரசு தரிசு நிலத்தை மீட்டு தர கோரி சீராங்குப்பம் பொதுமக்கள்சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
கடலூர்

அரசு தரிசு நிலத்தை மீட்டு தர கோரி சீராங்குப்பம் பொதுமக்கள்சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள அரசு தரிசு நிலத்தை மீட்டு தர கோரி சீராங்குப்பம் பொதுமக்கள்சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.   கம்மாபுரம் ... Read More

விருத்தாசலம் ரயில்வே மேம் பாலம் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.
கடலூர்

விருத்தாசலம் ரயில்வே மேம் பாலம் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.

விருத்தாசலம் ரயில்வே மேம் பாலம் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று வாலிபர்கள் பலத்த காயம்.   கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயர்மடம் தெரு தமிழேந்தி மகன் அன்புச்செல்வன் - ... Read More

விருதாச்சலம் அருகே புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின், ஜமீன்தாரின் சீர்வரிசையுடன் ஆடம்பர, தேர்பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது.
ஆன்மிகம்

விருதாச்சலம் அருகே புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின், ஜமீன்தாரின் சீர்வரிசையுடன் ஆடம்பர, தேர்பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது.

செய்தியாளர் A.சதீஷ் விருதாச்சலம்.   கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோனாங்குப்பம் கிராமத்தில், புனித பெரியநாயகி அன்னை திருத்தல ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஆடம்பர தேர்பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக ஜமீன் குடும்பத்தை ... Read More

அரசு பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை..
கடலூர்

அரசு பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை..

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே கோமங்கலம் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள ராஜா வாய்க்காலில் அரசு பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம் ஏற்பட்டு,..     அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ... Read More

அசிங்கப்படுத்திய ஒன்றிய செயலாளர் அவமானப்பட்ட மாவட்ட அவை தலைவர் வேப்பூர் அருகே அதிமுக கட்சிக்குள் சலசலப்பு.
அரசியல்

அசிங்கப்படுத்திய ஒன்றிய செயலாளர் அவமானப்பட்ட மாவட்ட அவை தலைவர் வேப்பூர் அருகே அதிமுக கட்சிக்குள் சலசலப்பு.

அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவராக இருப்பவர் தங்கராசன், இவர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர், அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் ஆகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும், நல்லூர் ஒன்றிய பெருந்தலைவராகவும் பதவி வகித்தவர்.   ... Read More

அருகே கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
கடலூர்

அருகே கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

வேப்பூர் அருகே கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து தைத்திருநாள் மற்றும் சூரியன் பொங்கல் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் கிராமத்தில் அக்கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ ... Read More