BREAKING NEWS

Tag: கல்வி

சங்கரன்கோவில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் கலைத் திருவிழா.!
தென்காசி

சங்கரன்கோவில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் கலைத் திருவிழா.!

தென்காசி செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கலைத் திருவிழா என்ற பெயரில் ... Read More

செங்கல்பட்டில் மாற்றுத்திறன் குழந்தைகள் விளையாட்டு போட்டி..
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் மாற்றுத்திறன் குழந்தைகள் விளையாட்டு போட்டி..

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு.   செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் தூய கொலம்பா மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.   இப் போட்டிகளை கொலம்பஸ் ... Read More

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை 2022 – 2023 கலைத் திருவிழா விருத்தாசலத்தில் நடைபெற்றது.
கடலூர்

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை 2022 – 2023 கலைத் திருவிழா விருத்தாசலத்தில் நடைபெற்றது.

2022-2023 தமிழ் நாடு அரசு பள்ளி கல்வித்துறை கீழே இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கும் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 29.11.2022 ... Read More

south Indian சிலம்பம் போட்டி கூடுவாஞ்சேரி வேலம்மாள் பள்ளியில் கொண்ட மாணவ மாணவிகள்
செங்கல்பட்டு

south Indian சிலம்பம் போட்டி கூடுவாஞ்சேரி வேலம்மாள் பள்ளியில் கொண்ட மாணவ மாணவிகள்

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, அடையார் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான south Indian சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. கூடுவாஞ்சேரி வேலம்மாள் பள்ளியில் பயிலும் அமுதா பாண்டியன் சிலம்பம் அகடாமியில் பயிற்சிபெரும் மாணவர்கள் 9 மாணவ ... Read More

ஆண்டிபட்டி  தனியார் மண்டபத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது.
தேனி

ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது. ஆண்டிபட்டி உமா நாராயணன் பதிப்பகத்தின் பத்தாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சுப்ரீம் செஸ் அகாடமி ஆகியவை இணைந்து ... Read More

பள்ளிக்கல்வி சார்பில் மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத்திருவிழா.
தேனி

பள்ளிக்கல்வி சார்பில் மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத்திருவிழா.

தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன.     இதற்கு ... Read More

வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சேலம்

வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளரி ... Read More

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி, 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி, 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு.

தஞ்சை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தஞ்சை மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.   சப்ஜூனியர், ஜூனியர் , யூத், சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளில் ... Read More

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உலக சாதனை நிகழ்வு .
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உலக சாதனை நிகழ்வு .

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு மாவட்டம், யாவரும் கேளீர் திறன் வளர் சங்கம் எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்வு.   செங்கல்பட்டு மாவட்டம் ... Read More

தேனியருகே பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி

தேனியருகே பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம்,  பழனிசெட்டிப்பட்டியில் பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி பழனியப்பா பாசன பரிபாலன சபை தலைவர் பசுபதி ராம்குமார் தலைமையில் சிறப்பாக ... Read More