Tag: காட்பாடி
அறிவியல் இயக்கம் ஆக்ஸிலியம் கிளை சார்பில் ‘வாசிப்போம் நேசிப்போம்’ இயக்கம் தொடக்கம்!
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆக்ஸிலியம் கல்லூரி கிளையின் சார்பில் தண்டல கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் அறிவியல் வெளியீட்டு புத்தகம் வழங்கி, 'வாசிப்போம் நேசிப்போம்' என்ற வாசகத்தின் ... Read More
வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் உணவகங்களில் அஜினமோட்டோ பயன்பாடு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு அதிகரிப்பு
வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் அஜினமோட்டோ எனப்படும் உணவுக்கு சுவையூட்டும் பொருளை அதிக அளவில் கலந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ... Read More
கடந்த 24 ஆண்டுகளாக மெட்டு குளத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் சரவணன்: இவர் பணியிட மாற்றம் செய்யப்படுவாரா?
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் ஊராட்சியில் கடந்த 24 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக பணிபுரிபவர் சரவணன். இவர் மெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி ஆவார். இவரை புல்லட் சரவணன் என்று அனைவரும் செல்லமாக ... Read More
சுனில் என்கின்ற வினோத்குமார் கொலை வழக்கு: பெண் உட்பட 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, விருதம்பட்டு காவல் நிலைய சரகத்தில் கடந்த 2020‑இல் பதிவு செய்யப்பட்ட சுனில் என்கின்ற வினோத்குமார் கொலை வழக்கில் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மணிகண்டன் ,சதீஷ்குமார், கோகிலா ஆகிய மூவருக்கும் ... Read More
உலக நீரிழிவு நோய் நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் இலவச நீரிழிவு பரிசோதனை!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம், காட்பாடி லைஃப் லைன் ரத்த பரிசோதனை மையம் ஆர்.ஐ.சி.டி., கல்வி நிறுவனம் இணைந்து உலக நீரிழிவு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை காட்பாடி காவல் ... Read More
ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் நவம்பர்-18ல் அடையாள வேலைநிறுத்த போராட்ட பிரச்சார இயக்கம்!
காட்பாடி, காங்கேயநல்லூர், பள்ளிகொண்டா பள்ளிகள், அரசு அலுவலகங்களில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் நவம்பர்-18ல் அடையாள வேலைநிறுத்த போராட்ட பிரச்சார இயக்கம்! ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைபடுத்த ... Read More
காட்பாடி சன்பீம் பள்ளிகளின் பவள விழா: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பங்கேற்பு!
வேலூரில் காந்தி கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் சன்பீம் பள்ளிகளின் பவள விழா நடந்தது. சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரி கோபாலன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் தங்கப்பிரகாஷ், துணைத் தலைவர் டாக்டர் ... Read More
பிரம்மபுரத்தில் மலையை அழித்து வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை: கண்டுகொள்ளாத விஏஓ, வட்டாட்சியர்!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பிரம்மபுரம் கிராமத்தில் சஞ்சீவராயபுரம் பெருமாள் மலைக் கோவில் அருகே சமூக விரோதிகள் டி.சி. நிலம் மற்றும் மலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைப் பிரிவு (லே-அவுட்) அமைத்து ... Read More
கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் நண்பகல் ... Read More
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கக் கவசத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு ... Read More
