BREAKING NEWS

Tag: குற்றம்

வேலூர் அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்ச கையூட்டுப் பெற்ற மின்வாரிய போர்மேனை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்
வேலூர்

வேலூர் அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்ச கையூட்டுப் பெற்ற மின்வாரிய போர்மேனை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்திற்குட்பட்ட செதுவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன்(வயது 67), ஓய்வு பெற்ற தனியார் மருத்துவமனை ஓட்டுநர் ஆவார். இவர் அதேபகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு ... Read More

கண்ணமங்கலம் பகுதியில் ஐ.ஜி., உத்தரவை காற்றிலே பறக்க விட்ட காவல் ஆய்வாளர் மகாலட்சுமி!
திருவண்ணாமலை

கண்ணமங்கலம் பகுதியில் ஐ.ஜி., உத்தரவை காற்றிலே பறக்க விட்ட காவல் ஆய்வாளர் மகாலட்சுமி!

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த மண்நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சமூக விரோதி விஜயகுமார். இவர் தன்னுடன் சில சமூக விரோதிகளை கூட்டணி அமைத்துக் கொண்டு மண் கடத்தல், மணல் கடத்தல், கிராவல் கடத்தல், ப்ளூ மெட்டல் ... Read More

கோவில்பட்டி அருகே கஞ்சா போதைக்கு அடிமையான மகனை கொன்ற பாசக்கார தந்தை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே கஞ்சா போதைக்கு அடிமையான மகனை கொன்ற பாசக்கார தந்தை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி புது காலனியை சேர்ந்தவர் 25 வயதான தர்மதுரை. கஞ்சா போதைக்கு அடிமையான இவர், அப்பகுதியில் அடிக்கடி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டில் 15 ... Read More

தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி கொலை 7 ரவுடிகள் கைது
தூத்துக்குடி

தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி கொலை 7 ரவுடிகள் கைது

சேலத்தில் ரவுடி மதன்குமார் கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த மேலும் 7 ரவுடிகள் கைது சேலத்தில் வழக்கு ஒன்றில் கையெழுத்திட வந்த ரவுடி மதன்குமார் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை கொலை ... Read More

அதிகரிக்கும் ரேபிஸ் தொற்று… அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பின்றி பொதுமக்கள் அச்சம்
கன்னியாகுமரி

அதிகரிக்கும் ரேபிஸ் தொற்று… அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பின்றி பொதுமக்கள் அச்சம்

அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில் தெரு நாய்கள் அதிகம் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான பேருந்து நிலையங்களில் ஒன்றான அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் பள்ளி ... Read More

அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் வேலை தன் உயிருக்கு ஆபத்து
கன்னியாகுமரி

அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் வேலை தன் உயிருக்கு ஆபத்து

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அடுத்த கண்ணம்பதி பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர், அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிப்பு - டிசைன் மற்றும் மருத்து பிரிவிலும் 13ஆண்டுகள் பணிபுரிந்து ... Read More

குடியாத்தம் பகவதிராஜிடமிருந்து நகை ,பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!
வேலூர்

குடியாத்தம் பகவதிராஜிடமிருந்து நகை ,பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கி நகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் நாகலக்ஷ்மி. இவரது பள்ளியில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பகவதிராஜ் என்பவர் தான் இந்திய ராணுவத்தில் வேலை செய்து ... Read More

நீதிமன்ற ஆணையை காற்றில் பறக்க விட்ட கீழக்கரை தாசில்தார்
இராமநாதபுரம்

நீதிமன்ற ஆணையை காற்றில் பறக்க விட்ட கீழக்கரை தாசில்தார்

கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்யவிடாமல் தடுக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளான களிமண்குண்டு கிராம மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதை கொலை முயற்சி வழக்காக பதிவு ... Read More

செய்தியாளர்களை தொடர்ந்து அவமதிக்கும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
தென்காசி

செய்தியாளர்களை தொடர்ந்து அவமதிக்கும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் என்ன நடக்கிறது மர்மமாக உள்ளது. மேலும் சாரல் திருவிழாவின் அழைப்பிதழை அலுவலகத்தில் வந்து பெற்று செல்லுமாறு சுற்றறிக்கை அறிவித்து செய்தியாளர்களை அவமதித்த செய்தி மக்கள் தொடர்பு ... Read More

தன்னிச்சையாக பேட்டி கொடுத்த சுந்தரேசன் கூறுவது எல்லாம் உண்மை அல்ல.
மயிலாடுதுறை

தன்னிச்சையாக பேட்டி கொடுத்த சுந்தரேசன் கூறுவது எல்லாம் உண்மை அல்ல.

அவர் மீது விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் என்பவரது வாகனத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஐபி ... Read More