Tag: குற்றம்
குத்தலாம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காவலர்கள் அதிரடி சோதனை.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கஞ்சா உபயோகிப்பதாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ... Read More
தாராபுரம் பகுதியில் போக்கியத்திற்கு விட்ட கடையை காலி செய்ய மறுக்கும் தி மு க நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒருவர் தீக்குளிக்க முயற்சி.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்கடை வீதி சேர்ந்தவர் அபிபுல்லா. இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பருக்கு தனது வீட்டின் அருகில் உள்ள கடையை 75 ஆயிரம் போக்கியத்திற்கு மாட்டு ... Read More
வழக்கறிஞர் அலுவலகத்தில் புகுந்து பெண் வழக்கறிஞரையும் அவரது மகளையும் கத்தியை கொண்டு வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், நேற்று காலை திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் புகுந்து பெண் வழக்கறிஞரையும் அவரது மகளையும் கத்தியை கொண்டு வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இன்று கைது ... Read More
திண்டுக்கல்லில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதியில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை தற்போது பெய்த மழையில் கரைந்து போனதால் பொதுமக்கள் அதிர்ச்சி.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் நிதியில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதியில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் ஒரு மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை தற்போது பெய்த மழையில் கரைந்து போனதால், பொதுமக்கள் ... Read More
அந்தியூரில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டனர்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அந்தியூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ... Read More
பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றால் எச்சிலை காறி துப்புவது, உட்கார்ந்த இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவது என சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த இளம்பெண் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றால் எச்சிலை காறி துப்புவது, உட்கார்ந்த இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவது என சாதி ரீதியாக மாமனார், மாமியார் உள்ளிட்ட கிராம மக்கள் கொடுமைப்படுத்துவதாக தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த ... Read More
தேனி அருகே கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு;, மனைவிக்கு சரமாரியாக கத்தி குத்து.
தேனி மாவட்டம் செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்கு உட்பட்டது சில்லமரத்து பட்டி கிராமம். இங்கு தாத்தப்ப சுவாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் கற்பகம்(35), இவரது கணவர் ரங்கநாதன்(40), ... Read More
தேனி சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் பூங்காவிற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த சிறுமி ஹாசினி.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் பூங்காவிற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த சிறுமி ஹாசினி விவகாரம், சிறுமியின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் ஒடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் நிதியில் இருந்து முன்பணமாக ஒரு ... Read More
தாராபுரத்தில், வீட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு..
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் அடுத்த கொண்டரசம் பாளையம் லட்சுமி நகரில் குடியிருந்து வருபவர் கதிர்வேல் வயது 49 இவர் கொங்கூர் பஞ்சாய்த்து அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி வள்ளிநாயகம் இவர்களுக்கு இரண்டு ... Read More
திண்டுக்கல் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் பாழாகும் விவசாய நிலங்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது . இந்த நிலங்களுக்கு ராஜ வாய்க்கால் வழியாக தண்ணீர் வந்து தாமரை ... Read More
