Tag: குற்றம்
திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது, 1.1/2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் – ஐஜி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்வதாக தென்மண்டல ஐஜி. அஸ்ரா கார்க் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐஜி தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி மற்றும் காவலர்கள் திண்டுக்கல் பழனி பைபாஸ் பகுதியில் தீவிர ... Read More
கல்பகனூர் மொரப்பங்காடு பகுதியில் மின் கசிவு காரணமாக கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து.
ஆத்தூர் செய்தியாளர் ராஜ்குமார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்புகனூர் மொரப்பங்காட்டு பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி மகன் செல்வகுமார் இவர் தனது விவசாயி தோட்டத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், ... Read More
பள்ளியாகரஹாரம் புறவழிச்சாலையில் அரசு மதுபான கடை முன்பு பிரேம் 33 என்ற வாலிபர் வெட்டி கொலை. நடுக்காவேரி போலீசார் விசாரணை.
தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பகுதியில் வசித்து வரும் பிரேம் 33 மற்றும் அவரது நண்பர்கள் பள்ளி அக்ரஹாரம் ரவுண்டானா பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கி வாசலில் அமர்ந்து மது அருந்தி ... Read More
செங்கம் அருகே பழங்குடியினத்தவர் ஒருவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை நீர்நிலை அருகே உள்ள காட்டான்குளம் என்ற பகுதியில் பழங்குடியின மக்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று ... Read More
சேலம் அருகே அதிகாலை நடைபெற்ற கோர விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் அதிகாலை நடைபெற்ற கோர விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் நேரில் ஆய்வு. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று அதிகாலை ... Read More
செங்கம் அருகே 5000 லிட்டர் சாராய ஊரலை தரையில் கொட்டி அழித்தனர்.
திருவண்ணாமலை, செங்கம் அருகே 5000 லிட்டர் சாராய ஊரலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் தரையில் கொட்டி அழித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானிப்பாடி தட்டணை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்கு ஊழல் ... Read More
குமரியில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த இறுதியாண்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த இறுதியாண்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், அந்தரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் சுபிதா கிரேஸ்(21). ... Read More
இளைஞருடன் திருமண புகைப்படம்; 4 மாத கர்ப்பம் என கணவருக்கு மெசேஜ்: மகன் வயது ஆணுடன் மாயமான 40 வயது மனைவி.
முகநூல் பழக்கம் காரணமாக உருவான கூடாநட்பால் தன் மகன் வயதுடைய இளைஞருடன் 40 வயது பெண் மாயமாகியுள்ள சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகை, பணத்துடன் மாயமானதாக அந்த பெண் மீது ... Read More
விழுப்புரம் அருகே பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட உலோக சிலைகள் மீட்பு.
வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்த அர்த்தநாரீஸ்வரர், கிருஷ்ணர், புத்தர், மயில் சிலைகள் உள்ளிட்ட 7 உலோகச் சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகில் உள்ள பொம்மையபாளையம் என்ற ... Read More
கோவில்பட்டியில், போதையில் டார்ச்சர் செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மதுபோதையில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த மகனை, தந்தையே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள காட்டுராமன்பட்டியைச் சேர்ந்தவர் ... Read More
